க.கிஷாந்தன்
கடந்த காலங்களில் மலையகத்தில் நிலவி வந்த வரட்சியான காலநிலை காரணமாக கொத்மலை நீர்தேக்கத்தின் நீர்மட்டமும் குறைவடைந்துள்ளது.இதனால் கொத்மலை நீர்த்தேக்கத்தில் நீரில் அமிழ்ந்துள்ள (மொறபே பழைய நகரில்) பௌத்த விகாரை ஒன்று 25 வருடங்களுக்கு பின்...
அணுசக்தி பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திரே மோடி இன்று அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை சென்றடைந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி பெல்ஜியம், அமெரிக்கா, சவுதி அரேபியா ஆகிய 3 நாடுகளில் சுற்றுப்பயணம் செய்கிறார்....
வடஅமெரிக்க நாடான கொலம்பியாவில் அரசுக்கு எதிராக புரட்சிகர ஆயுதப்படை என்ற அமைப்பினர் போராடி வருகிறார்கள். அவர்கள் காடுகளில் பதுக்கி இருந்து திடீர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
இவர்களை பிடிப்பதற்காக கொலம்பிய ராணுவத்தினர் 500 பேர்...
இலங்கை இந்தவருடம் சீனாவுடன் பாதுகாப்பு உறவுகளை பலப்படுத்தவுள்ளது. பாதுகாப்பு செயலாளர் கருணானே ஹெட்டியாராச்சி சீனாவின் சின்குவா செய்தி ஸ்தாபனத்திற்கு இதனை தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளிற்கு எதிரான யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வருவதற்கு சீனா இலங்கைக்கு...
முன்னிலை சோஷலிசக் கட்சியின் அரசியல் துறை பொறுப்பாளர் குமார் குணரட்ணத்திற்கு ஒரு வருட சிறைத்தண்டனையும் 50 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து இன்று கேகாலை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முன்னதாக மக்கள் விடுதலை முன்னணியின் முக்கிய...
யாழ், சாவகச்சேரி பகுதியில் நேற்று வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடி பொருட்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் அவரிடம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இன்று தகவல்...
சாவகச்சேரியில் இருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போதிலும்...
நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சில் வழங்கப்பட்ட நியமனங்கள் எப்போது நிரந்தரமாக்கப்படும்?......உதுமான்கண்டு நாபீர்
-எம்.வை.அமீர் -
கடந்த ஒன்பது மாதங்களுக்கு முதல் பயிலுனர் உத்தியோகத்தர்களாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர்...
எம்.வை.அமீர்
கடந்த 2016.03.24 ஆம் திகதி இடம்பெற்ற அனைத்துப் பல்கலைக்கழக உழியர் சங்க சம்மேளனத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய, இன்று சகல பல்கலைக் கழகங்களிலும் கல்விசார ஊழியர்களால் ஒருநாள் அடையாள...