தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் அடிக்கடி தாக்கப்படுவதை கண்டித்தும், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும். சிறைப்பிடித்து வைத்துள்ள விசைப்படகுகளை விடுவிக்க வேண்டும், நிம்மதியாக மீன்பிடிக்க உத்தரவாதம்...
யாழ்.நகர அபிவிருத்தித் திட்டத்துக்கு, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபையினர், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் ஆகியோரை உள்ளடக்கிய ஆலோசனைக்குழுவை நியமிக்குமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் முன்வைக்கப்பட்ட யோசனையை வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் நிராகரித்தார்.
நேற்று...
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித்த ராஜபக்சவை பிணையில் விடுதலை செய்து இடைக்கால உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்த மனு இன்று விசாரணைக்கு...
தாஜூடீன் கொலை சம்பந்தமாக நடத்தப்படும் விசாரணைகளை ஊகங்களின் அடிப்படையில் நடத்த வேண்டாம் என தாம் கேட்டுக்கொள்வதாக நாடாளும்னற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணை முடிவுக்கு வரும் முன்னர், இந்த கொலையுடன்...
நிஸ்மி, அக்கரைப்பற்று
வட கிழக்கு இணைந்திருக்க வேண்டும் என்று கூறுகின்ற தமிழ் மக்கள் மற்றும் தமிழ் அரசியல் தலைவர்களும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கின்ற உள்ளூராட்சி சபைகளில் இருந்து பிரிந்து செல்வது ஏன் என்ற கேள்விக்கு...
க.கிஷாந்தன்
அக்கரபத்தனை பிரதேச மக்களின் நலன் கருதி நடமாடும் சேவை ஒன்று அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆனந்தசிறி தலைமையில் பசுமலை வல்லவன் மண்டபத்தில் 29.02.2016 நடைபெற்றது.
இப்பகுதியில் வாழும் மக்களின் முக்கிய ஆவணங்களான பிறப்பு, இறப்பு...
மன்னார் தமிழ்ச்சங்கத்தின் வெளியீடான கவிஞர் ந.பிரதீப் எழுதிய இரவல் தேசம் கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று பிரம்மஸ்ரீ மஹாதர்மகுமார சர்மா குருக்கள் தலைமையில் மன்னார் ஜூலி ஹோட்டலில் நடைபெற்றது.
விருந்தினர்கள் வரவேற்புடன் மங்கள...
அசாஹீம்
அரசியல்வாதி என்பவன் மண் வியாபாரத்துக்கும், மாட்டு வியாபாரத்துக்கும் உதவி செய்பவனாக இருக்கக்கூடாது. மாறாக மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து, சாதி மத பேதங்களை மறந்து தமது சேவைகளை செய்ய வேண்டும் அதுதான் காலத்தின் தேவையும்,...
க.கிஷாந்தன்
ஜக்கிய தேசிய கட்சியின் ஊடாக தமிழ் மக்களுடைய அபிலாஷைகள் பூர்த்தியாக்கப்பட்டு வருகின்றது. மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் அபிலாஷைகளை ஜக்கிய தேசிய கட்சி தற்பொழுது பூர்த்தியாக்கி வருகின்றமையை மக்கள் உணர்ந்திருக்கின்றனர்.
பல வருடங்களாக செய்ய முடியாமல்...
க.கிஷாந்தன்
தோட்ட கிராமபுர வீதிகள் மற்றும் பாலங்கள் புனரமைப்புக்காக நல்லாட்சி அரசாங்கத்தின் துரித கதியான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன உள்ளிட்ட நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நெடுஞ்சாலை அமைச்சர் லக்ஷமன்...