முஸ்லிம்களின், தனி முஸ்லிம் மாகாணக் கோரிக்கை என்பது தனிநாடு என்கின்ற அளவுக்கு பெருப்பித்துக் காண்பிக்கப்படுகின்ற இன்றைய காலகட்டத்தில், சமூக அரசியலில் கற்றுக்குட்டிகள் விடுகின்ற அறிக்கைகளும் அவர்கள் செய்கின்ற அரசியலும் அபத்தமாக தெரிகின்றன. கற்றுக்குட்டிகள்...
உள்நாட்டுப் போருக்கு சுமார் 3 லட்சம் உயிர்களை பறிகொடுத்த பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் ஏற்பாட்டின்படி சிரியா நாட்டில் இன்றுமுதல் தற்காலிக போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது.
மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான சிரியாவில் அதிபர்...
முழு நாடும் உள்ளடங்கும் விதமாக கல்வியின் பிரதிபலன் அனைத்து பிள்ளைகளுக்கும் சமனான முறையில் வழங்குவது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுகின்றார்.
இலங்கைச் சிறுவர்கள் உலகின் முன்னிலையில் பின்னடைவதற்கு இடமளிக்காமல் அறிவு...
நெல் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் பாரிய பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் தெரிவிக்கின்றது.
அரசின் நெற் கொள்வனவு செயற்பாடு சரியான முறையில் இடம்பெறுவதில்லை என்று அதன் தேசிய ஒருங்கிணைப்பாளர் நாமல்...
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைவதை தடுக்கமுடியாத நிலையிலேயே புதிய அரசு இருக்கின்றது. ஐரோப்பியாவுக்கு அடிபணிந்து எமது நாட்டு மீனவர்களை ஆபத்துக்குள் தள்ளிவிட்டுள்ளது என்று மஹிந்த ஆதரவு அணி எம்.பியான தினேஷ்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜை கொலை செய்வதற்கு 5 கோடி ரூபா பணம் வழங்கியதாக கோத்தபாய ராஜபக்ச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ரவி கொலை செய்வதற்காக கருணா தரப்பிற்கு...
அபு அலா
விளையாட்டில் வெற்றிபெறும் வீரர்களைப் பாராட்டும் நாம் தோல்வி அடையும் வீரர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
ஒலுவில் இலவன் ஸ்டார் நடாத்திய 2016 ஆம் ஆண்டுக்கான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிச்சுற்று நேற்று மாலை (26) ஒலுவில் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வுக்கு பிரதம அதிதியாக...
பாகிஸ்தானுக்கு எப்-16 ரக போர் விமானங்களை (8 எண்ணிக்கை) விற்பனை செய்வதற்கு அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக 700 மில்லியன் டாலர் (சுமார் ரூ.4,760 கோடி) மதிப்பிலான ஒப்பந்தம் செய்து கொள்ளப்போவதாக...
பாரூக் சிகான்
ஹோட்டலுக்கு அழைத்தார். வீடு தேடி வந்து அஸ்மீன் அய்யூப் கடிதம் கையெழுத்து வாங்கினார் பேரினவாத சக்தியுடன் இணைந்துள்ளாரா என எனக்கு சந்தேகம் எழுந்துள்ளது என குற்றம் சாட்டினார் மாகாண சபை உறுப்பினர்...