சுஐப் எம்.காசிம்
இலங்கையின் பொருளாதார மேம்பாட்டுக்கென புதிய அரசாங்கம் பல்வேறு தொழிற்துறை வலயங்களை அமைக்க உத்தேசித்து இருப்பதால், ஈரானிய முதலீட்டாளர்களும் முதலீட்டுத் துறையில் நாட்டம் காட்ட வேண்டும் என்றும், அதற்கான அழைப்பை தாம் விடுப்பதாகவும்...
புதிய அரசியலமைப்பின் மூலம் அரசியல் தீர்வைக் காண்பதற்கான இணக்கப்பாடு காணப்பட்டுள்ள நிலையில் அப்பணிகளை யாரும் குழப்புவதோ அல்லது காலதாமதப்படுத்துவதோ கூடாதென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அரசியல் கட்சிகளிடத்தில்...
காணாமற் போனதாகக் கூறப்படும் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட பெல்ஜியம் தலைநகரான பிரசல்ஸில் வாழ்ந்து வருகிறார் என்னும் நிலைப்பாட்டிலேயே தான் தொடர்ந்தும் இருப்பதாக சுற்றுலா ஊக்குவிப்பு மற்றும் கிறிஸ்தவ விவகார பிரதி அமைச்சர் அருந்திக்க...
கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் தலைவர்களுக்கு நாடாளுமன்றில் கட்சித் தலைவர் அங்கீகாரம் வழங்கப்பட உள்ளதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ...
இலங்கையில் 22,254 தமிழ் பெளத்தர்கள் உள்ளனர். இவர்களில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 470 தமிழ் பெளத்தர்களும் அடங்குகின்றனர் என புத்தசாசன அமைச்சு தெரிவித்தது.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற வாய்மூல கேள்விக்கான விடையளிக்கும் நேரத்தின்போது...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் இங்கிலாந்தின் அரசியல் கட்சிகளைச் சார்ந்த பிரதிதிகள் அடங்கிய குழுவினருக்கும் இடையில் விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
இங்கிலாந்தின்...
சுயாதீன தொலைக்காட்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார விளம்பரங்கள் மட்டுமே இலவசமாக ஒளிபரப்புச் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு, சுயாதீன...
இருபது ஓவர் ஆசியக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றியை பதிவு செய்துள்ளது.
167 ஓட்டங்கள் என்ற இந்திய அணியின் வலுவான இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேசம், இந்தியாவின் பந்து வீச்சை...
சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகளின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாததன் காரணமாகவே அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற முடியாமல்போனது என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தை அரசமைப்புப் பேரவையாக நியமிப்பதற்குரிய தீர்மானம் மீதான நேற்றைய...