அனுமதியின்றி பஸ் போக்குவரத்தில் ஈடுபட்டால் இரண்ட லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட வேண்டுமென இலங்கை போக்குவரத்து ஆணைக்குழு சட்ட மூலத்தை திருத்தி அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அனுமதியின்றி பஸ் ஒன்று போக்குவரத்தில் ஈடுபட்டால் அதற்கான...
அக்கரைப்பற்று வெள்ளப் பாதுகாப்பு வீதியில் அமைக்கப்பட்டிருக்கும் நீர் வினியோக தொட்டிகள் தொடர்பில் பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபையினால் பாதைக்கு பொருத்தமற்ற ரீதியில் அமைக்கப்பட்டிருக்கும் இந் நீர் வினியோக தொட்டிகளினால்...
நாட்டின் இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து நல்லாட்சி அரசாங்கம் ஒன்றை அமைத்தன் மூலம் இலங்கை, முழு உலகத்திற்கும் ஒரு முன்னுதாரணத்தை வழங்கியிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு சினமன் கிரேண்ட் ஹொட்டலில் இன்று...
ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் மரணம், குற்றவியல் சட்டத்தின் 296ஆவது பிரிவின் கீழ், கொலை போலத் தோன்றுவதாகத் தெரிவித்துள்ள கொழும்பு மேலதிக நீதிவான் நிசாந்த பீரிஸ், சந்தேக நபர்களைக் கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
இந்த...
புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் அக்கல்லூரியின் நிர்வாகிகளும், மாணவர்களும் கோரிக்கை விடுத்தனர்.
அரபுக் கல்லூரிக்கு அண்மையில் விஜயம் செய்த அமைச்சர்...
நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பிரதேச அபிவிருத்தி அமைச்சராக சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
பிரதேச அபிவிருத்தி அமைச்சராக (அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்) சத்தியப்பிரமாணம்...
சிரியாவில் ஐஎஸ் அமைப்பின் முற்றுகையில் சிக்கியுள்ள நகரத்தினை சேர்ந்த பொதுமக்களிற்கு ஐக்கியநாடுகள் முதல்தடவையாக விமானங்கள் மூலம் மனிதாபிமான உதவிகளை போடுவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.
உலக உணவு திட்டத்தின் மூலம் வீசப்பட்ட மனிதாபிமான பொருட்கள்...
க.கிஷாந்தன்
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ 25.02.2016 அன்று கண்டிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
கண்டி தலதா மாளிகைக்கு சென்ற அவருக்கு பாரம்பரிய முறைபடி வரவேற்பு அளிக்கப்பட்டது. மிகவும் மரியாதைக்குரிய முறையில்...
றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீனின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, வசீம் தாஜூடீனின் மரணம்...
சீஎஸ்என் மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவர் தற்போது கடுவல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஷிரந்தி ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ ஆகியோரும் மன்றுக்கு வருகை தந்துள்ளனர்.
யோஷித...