- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

எங்களை நாங்களே ஆட்சி செய்யக்கூடிய அதிகாரங்களைக் கொண்டதுதான் உள்ளுராட்சி சபையாகும் !

பி.எம்.எம்.ஏ.காதர்   எமது பிரதேச எல்லைக்குள் எங்களை நாங்களே ஆட்சி செய்யக்கூடிய  அதிகாரங்களைக் கொண்டதுதான் உள்ளுராட்சி சபையாகும் இந்தச் சபையின் மூலம் எங்களது தேவைகளை நாங்களே நாங்களே நிறைவேற்றிக் கொள்ள முடியும் என கல்முனை மாநகர சபையின்...

தோப்பூர் வைத்தியசாலையை தரமுயர்த்த நடவடிக்கை – சுகாதார அமைச்சர் நசீர் வாக்குறுதியளிப்பு !

அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் வேண்டுகோளுக்கினங்க கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வரின் ஏற்பாட்டில் தோப்பூர் பிரதேச வைத்தியசாலையினை தரம் உயர்த்தவும் அபிவிருத்தி செய்யவும் கௌரவ கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் அவர்களோடு...

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கைது !

  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அவர்கள், நிதி மோசடி, சொத்துக் குவிப்பு, அரச நிலங்களைக் கையகப்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்படலாம் என்ற...

(வீடியோ) றிசானா இறந்தாலும் ஆயிரம் பொய் சொல்லிப் பிழைக்கின்ற அரசியல்வாதிகள் : ரிசானாவின் தாயார் !

  பெப்ரவரி 04, வெளிநாட்டுச் சக்திகளிடம் இருந்து இலங்கைத் தாய் சுதந்திரம் அடைந்த தினம். இதே தினத்தில் ரிஸானா நபீக்கை இலங்கைக்கு ஈந்த ரிஸானா நபீக்கின் தாய் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளால் விலங்கிடப்பட்டிருந்ததை அங்கு சென்ற...

ஜனாதிபதி ஜேர்மன் அரசாங்கத்திடம் ஜி.எஸ்.பி சலுகையை மீண்டும் வழங்குமாறு கோரிக்கை !

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜேர்மன் மற்றும் ஒஸ்ரியா ஆகிய நாடுகளுக்கு மேற்கொள்ளப்பட்ட உத்தியோகபூர்வ விஜயம் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில்...

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன – ஆசிய அபிருத்தி வங்கியின் தலைவர் சந்திப்பு !

நாட்டுக்கு வருகை தந்திருக்கும் ஆசிய அபிருத்தி வங்கியின் தலைவர் Takehiko Nakao இன்று  முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை  சந்தித்தார். ஆசிய அபிவிருத்தி வங்கி சார்பில் இலங்கைக்கு வழங்கப்படக் கூடியதான நிதியுதவிகள்...

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு திலங்க சுமதிபால தகுதியற்றவர் : அர்ஜுனா !

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என கப்பற்துறை அமைச்சர் அர்ஜுண ரணதுங்க ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது...

ஞானசார தேரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் !

  பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.  அவர் இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதவான் ரங்க திஸாநாயக்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.  இரண்டு இலட்சம்...

நெசவு கைத்தொழிலினை விருத்தியடைய செய்யவேண்டிய தேவைப்பாடுகள் இருக்கின்றன : சிப்லி !

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் , ஹைதர் அலி    கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் காத்தான்குடி நெசவு கைத்தொழில் நிலையத்திற்கு விஜயமொன்றை வெள்ளிக்கிழமையன்று (19.02.2016) மேற்கொன்று அங்குள்ள அதிகாரிகளையும் பயனாளிகளையும் சந்தித்து நெசவு நிலையத்தின்...

மாகாண சபை உறுப்பினர் உதுமாலெப்பையின் தனி நபர் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றம் !

சலீம் றமீஸ்     கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மொழிப் பாடசாலைகளில் இரண்டாவது மொழியான சிங்களப் பாடத்தினை மாணவர்கள் கற்றுக் கொள்வதற்கான சிங்கள நூல்கள் வருடா வருடம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. சிங்களப் பாடத்திற்கான தேர்ச்சி...

Latest news

- Advertisement -spot_img