முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் டீல் போடப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் என அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் கொழும்பு சிங்கள இணையமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களிலிருந்து...
முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவின் நடவடிக்கைகள் நகைப்பிற்குரியது என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
வார இறுதி சிங்கப் பத்திரிகையொன்றக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர்...
ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிப்பதா, வேண்டாமா? என்பதை தீர்மானிக்கக்கூடிய வகையில் ஜூன் 23-ம் தேதி பொது வாக்கெடுப்பு நடக்கும் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் அறிவித்துள்ளார்.
சமீபத்தில் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய...