- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

வடக்கு, கிழக்கு இணைந்த தாயகம் தொடர்பில் NFGG யின் நிலைப்பாடு என்ன?

 ஏ.எச்.சித்தீக் காரியப்பர்   நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அதன் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களுடன் ஒரு விசேட சந்திப்பினை அண்மையில் மேற்கொண்டிருந்தது.   இந்தச் சந்திப்பு தொடர்பில் (NFGG)...

ஒரு தீய ஆட்சியை நல்லாட்சியாக மாற்றக்கூடிய வல்லமை ஊடகங்களுக்கும்,ஊடகவியலாளர்களுக்கும் உண்டு !

ஒரு தீய ஆட்சியை நல்லாட்சியாக மாற்றக்கூடிய வல்லமை ஊடகங்களுக்கும்,ஊடகவியலாளர்களுக்கும் உண்டு அ.மா.ஊ.சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம் மீரா எஸ் இஸ்ஸடீன் !   பி.எம்.எம்.ஏ.காதர்   சமூகத்தின் நல்வழிகாட்டலில் ஊடகங்களுக்கும்;,ஊடகவியலாளர்களுக்கும்; பெரும் பங்கு உண்டு ஒரு தீய ஆட்சியை நல்லாட்சியாக மாற்றக்கூடி...

தனக்காக ஓடும் ரவூப் ஹக்கீமும் தனது சமூகத்திற்காக ஓடும் றிசாத்தும் !

இதய கனி    முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப்பின் அகால மரணத்திற்கு பின்னர் அந்தக்கட்சியின் தலைமைத்துவத்தை வலுக்கட்டாயமாக பெற்றுக்கொண்ட சகோதரர் ரவூப் ஹக்கீம் சமூக அரசியலை விட சதிகார அரசியலில் நாட்டம் கொண்டு...

மஹிந்த கட்சித் தலைமைப் பொறுப்பினை மைத்திரியிடம் வழங்கியதற்கு சமால் ராஜபக்ச சாட்சி – நிமால் !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்கியதற்கு முன்னாள் சபாநாயகர் சமால் ராஜபக்ஸவே சாட்சி என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா...

ஜனாதிபதியால் அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு !

    எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாட்டு விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ள நிலையில், இந்த அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயம் காரணமாக வழமையாக...

மீரா.எஸ்.இஸ்ஸடீன்,ஏ.எல்.எம்.சலீம் ஆகியோருக்கு’சமாதானத் தூதுவர்’ விருது வழங்கி கௌரவிப்பு !

  பி.எம்.எம்.ஏ.காதர்    சமூக மேம்பாட்டுக்காகவும்,இன நல்லுறவுக்காகவும் தங்களை அர்பணித்துச் செயற்பட்ட மூத்த ஊடகவியலாளர்களான மீரா எஸ் இஸ்ஸடீன்,ஏ.எல்.எம்.சலீம்; ஆகியோருக்கு'சமாதானத் தூதுவர்' விருது வழங்குவது மிகவும் பொருத்தமானதாகும் என சமூக சேவையாளரும்,வர்த்தகப் பிரமுகருமான எம்.ஐ.ஏ.பரீட் தெரிவித்தார்.   இலங்கை சமாதானக்...

லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பயிற்சி முகாம் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் குண்டுமழை : 43 பேர் பலி !

   லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பயிற்சி முகாமை குறிவைத்து அமெரிக்க போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இதில் 43 பேர் பலியாகினர். துனிசியா தீவிரவாத தலைவனும் இந்த தாக்குதலில் பலியானதாக தகவல் வெளியாகி...

பாகிஸ்தானில் வீட்டின் மீது இடிதாக்கி 7 பேர் பலி !

  பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் குஷாப் மாவட்டத்தில் உள்ள புரானா சவுக் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்றிரவு பலத்த இடி, மின்னலுடன் விடாமல் மழை பெய்தது. அப்போது,...

இலங்கைக்கு தற்போது உலகில் எதிரி நாடுகள் கிடையாது : ஜனாதிபதி !

  இலங்கைக்கு தற்போது உலகில் எதிரி நாடுகள் கிடையாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமது அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னர் இந்த நிலைமை உருவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். ஒஸ்ட்ரியா மற்றும் ஜெர்மனி...

ஹம்பாந்தோட்டையில் ஆயிரம் ஏக்கர் காணியை சீனா கோரியுள்ளது !

  ஹம்பாந்தோட்டையில் ஆயிரம் ஏக்கர் காணியை சீனா கோரியுள்ளது. முதலீட்டு வலயமொன்றை உருவாக்க இவ்வாறு ஆயிரம் ஏக்கர் காணியை சீனா கோரியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சீன முதலீடுகள் இலங்கைக்கு வரவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சீன...

Latest news

- Advertisement -spot_img