- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

போப் பிரான்சிஸ் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டொனால்ட் டிரம்ப் ஆவேசம்!

டொனால்ட் டிரம்ப் கிறிஸ்துவரே அல்ல என்று பேட்டியளித்துள்ள போப் பிரான்சிஸ் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப், வாடிகன் நகரின் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால், ‘ஐயோ.., டொனால்ட் டிரம்ப் இப்போது...

டொனால்ட் டிரம்ப் கிறிஸ்துவரே அல்ல: போப் பிரான்சிஸ்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ஆதரவு திரட்டிவரும் டொனால்ட் டிரம்ப் ஒரு கிறிஸ்துவரே அல்ல என உலகம் முழுவதும் வாழும் 120 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை குருவான போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். அண்மையில்...

வியாழன் போன்று 5 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு!

  வியாழன் போன்று 5 புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் உள்ள கீலே பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் கிரகங்களை ஆராய்ந்து வருகின்றனர். அதற்காக அதிநவீன சக்தி வாய்ந்த டெலஸ்கோப்பை பயன்படுத்துகின்றனர். அதில் 8 காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவை...

ஜனாதிபதி மைத்திரிபால ஆஸ்திரியா விஜயம் !

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆஸ்திரியா நாட்டிற்கான விஜயத்தின் முதல் நாள் இன்றாகும்.  ஜேர்மனிக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அந்த விஜயத்தை நேற்று நிறைவு செய்துகொண்டு ஆஸ்திரியா நோக்கி சென்றார்.  ஜனாதிபதி ஜேர்மனிக்கான தனது விஜயத்தின் போது...

எதிரிகளை தோற்கடிப்பதற்காக கடைபிடிக்கப்பட்ட தந்திரங்கள் பற்றி இலங்கை கிரிக்கட் அணியினரிடம் பொன்சேகா!

  இலங்கை கிரிக்கட் அணியினருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மஷல் சரத் பொன்சேகாவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.  நேற்று பிற்பகல் இலங்கை கிரிக்கட் நிறுவனத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.  இலங்கை கிரிக்கட் நிர்வாக சபையின் தலைவர்...

விடுதலை பெற்ற முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி!

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிராக இடம்பெற்று வந்த வழக்கில் இருந்து விடுதலை பெற்றுள்ளார். தனது சொத்து விபரங்களை சரியான முறையில் வெளிக்காட்டவில்லை எனக்கூறி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் குறித்த வழக்கு தாக்கல்...

இலங்கை இந்தியாவின் மற்றொரு மாநிலமாக மாறும் அபாயம் : மஹிந்த

இந்தியாவுடன் பொருளாதார, தொழில்நுட்ப உடன்பாட்டில், கையெழுத்திட அரசாங்கம் எடுத்துள்ள முடிவு ஆபத்தானது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக, நேற்று முன்னிலையாகி சாட்சியமளித்த...

Latest news

- Advertisement -spot_img