- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

லிபியாவில் ஐ.எஸ். முகாம் மீது அமெரிக்கா விமான தாக்குதல்- 40 பேர் உயிரிழப்பு!

  லிபியாவில் தலைநகர் திரிபோலி அருகே இன்று அமெரிக்கா நடத்திய விமான தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர். திரிபோலிக்கு மேற்கே சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் சப்ரதா நகரில் உள்ள ஒரு வீட்டில் ஐ.எஸ்....

வேற்றுகிரகவாசிகளை கண்காணிக்க மிகப்பெரிய தொலைநோக்கி அமைக்கும் சீனா..!

  பிரபஞ்சத்தில் புத்திக்கூர்மை உள்ள வேற்று கிரகவாசிகளின் நடமாட்டத்தை கண்டறிய உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கியை அமைக்க சீனா திட்டமிட்டு உள்ளது. தென்மேற்கு சீனாவின் குயிசு மாகாணத்தில் இந்த தொலைநோக்கியை அமைக்கப்படவுள்ளது.  500 மீட்டர் பரப்பளவுடன்...

SLFP யை விட்டு முதல் முதலில் வெளியேறியது மைத்திரிபால சிறிசேனவே : மஹிந்த !

ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றமை தொடர்பில் ஊடகங்கள் அமைதி காத்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பாரிய மோசடி, ஊழல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று...

இலங்கையில் எண்ணெய் வள ஆய்வு : அமைச்சர் சந்திம வீரக்கொடி !

 எண்ணெய் வள ஆய்வில் பிரான்சை தளமாக கொண்ட ஒரு அமைப்புடன் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளதாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர்  சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் எண்ணெய் வள ஆய்வில் பிரான்சை...

இனவாதிகளுக்கு நம்மவரே தீனி போடுகின்றனர் – அமைச்சர் றிசாத் !

-சுஐப் . எம். காசிம் முஸ்லிம்கள் பிறர் தயவை நம்பி வாழாமல் தமது சொந்தக்காலில் நிற்க பழகிக்கொள்ள வேண்டும்  என்று அமைச்சர் ரிசாட் தெரிவித்தார். மன்னார் பண்டாரவெளி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில்...

தமிழர்களும் முஸ்லிம்களும் பகைத்துக்கொண்டு ஒருபோதுமே வாழமுடியாது : அமைச்சர் றிசாத் !

 -சுஐப் எம் காசிம்-     தமிழர்களும் முஸ்லிம்களும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழ்வதன் மூலமே இனி வரும் காலங்களிலும் நமது ஆயுள் எஞ்சியுள்ள காலங்களிலும் நிம்மதியாக வாழமுடியுமென்று அமைச்சர் ரிசாட்பதியுதீன் தெரிவித்தார் மன்னார்...

சிரேஷ்ட ஊடகவியலாளர்களான மீரா.எஸ்.இஸ்ஸடீன்,ஏ.எல்.எம்.சலீம் ஆகியோருக்கு ‘சமாதானத் தூதுவர்’ விருது !

பி.எம்.எம்.ஏ.காதர்   இலங்கை சமாதானக் கற்கைள் நிலையத்தினால் சிரேஷ்ட ஊடகவியலாளர்களான அக்கரைப்பற்று மீரா எஸ் இஸ்ஸடீன், நிந்தவூர் ஏ.எல்.எம்.சலீம்; ஆகியோர் 2016ஆம் ஆண்டுக்கான 'சமாதானத் தூதுவர்'விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர். இந்த விருது வழங்கும் நிகழ்வு இலங்கை...

(LIVE ) இஸ்லாமிய மாநாடு அக்கரைப்பற்று !

https://www.youtube.com/watch?v=FaCosVbgDm4&feature=youtu.be

அகதி முகாமிலிருந்து அரசியலுக்கு வந்ததனால் மக்களின் கஷ்டங்களை என்னால் உணர முடிந்தது :முசலிக்கட்டுவில் றிசாத்

  எனது அரசியல் வாழ்வில் எத்தனையோ தடைகளையும் சவால்களையும் நான் தொடர்ந்தும் சந்தித்து வருகின்ற போதும் இறைவனின் அருளும் மக்களின் ஆதரவும் தொடர்ந்து இருப்பதனால் மக்கள் பணிகளை தொடர்ந்தும் செவ்வனே ஆற்ற முடிகின்றதென்று அமைச்சர்...

சம்பூர் அனல் மின் நிலையத்திலிருந்து சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அமைக்க திட்டம் !

 எப்.முபாரக்  திருகோணமலை, சம்பூர் பிரதேசத்தில் அமையவுள்ள இந்திய உதவியுடனான அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேறும் கழிவு நீர் கடலில் கலந்து கடல் வாழ் உயிரினப் பல்வகைத் தன்மைக்கும் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாமல் இருப்பதற்கான திட்டத்தில்...

Latest news

- Advertisement -spot_img