- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

சிரிய விவகாரம் குறித்து ஒபாமா, புடின் தொலைபேசியில் உரையாடல் !

  சிரிய விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் ரஷ்ய அதிபர் புடின் தொலைபேசியில் வெளிப்படையாக பேசி ஆலோசனை நடத்தினர். யுத்தத்தால் பாதிக்கப்பட்டு சீரழிந்துள்ள சிரிய நாட்டின் தற்போதைய நிலை குறித்து அறிவதற்காக ரஷ்ய...

இலட்சக் கணக்கான மக்களைத் திரட்டி வீதியில் இறங்கி போராட்டம் நடத்த நேரிடும் : தினேஷ் !

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படாவிட்டால் பாரிய போராட்டம் வெடிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார். நீர்கொழும், கொச்சிகடே ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் உள்ளுராட்சி மன்றஉறுப்பினர்கள்...

அமைச்சுக்களை கண்காணிப்பதற்காக 15 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு !

அமைச்சுக்களை மேற்பார்வை செய்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட விசேடகுழுக்கள் நியமிக்கப்பட உள்ளன. அனைத்து அமைச்சுக்களையும் கண்காணிப்பதற்காக 15 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பத்து குழுக்களை நியமிக்க ஜனாதிபதியும், பிரதமரும் தீர்மானித்துள்ளனர். இந்த 15 நாடாளுமன்ற உறுப்பினர்களில்...

எவ்வித உண்மையும் கிடையாது : சிறைச்சாலை திணைக்களம் !

முக்கிய பிரபு சிறைக்கூடமொன்று புனரமைக்கப்பட்டு வருவதாக வெளியான செய்தி பொய்யானது என சிறைச்சாலை திணைக்களம் அறிவித்துள்ளது. வெலிக்கடைச் சிறைச்சாலையின் முக்கிய பிரபு சிறைக் கூடமொன்று அவசர அவசரமாக புனரமைக்கப்பட்டு வருவதாகவும்,  முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய...

தேர்தல் தோல்விக்கு காரணம் கட்சியின் தவறா? அல்லது தலைமையின் தவறா? இளைஞர்கள் சிந்திக்க வேண்டும் !

 எப்.முபாரக்                           எந்தக் கட்சியாலும் நாட்டிலுள்ள மக்களை பயன்பெறும் வகையில் சேவைகள் அமையவில்லை அத்தோடு கட்சிகளின் குழுக்களினால் அவை நிவர்த்திக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் தேசிய நீர் வழங்கள்...

Latest news

- Advertisement -spot_img