- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

பசிலின் அரசியல் மீள்பிரவேசம் ஆளுங்கட்சிக்குள் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது !

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் அரசியல் மீள்பிரவேசம் ஆளுங்கட்சிக்குள் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் ஆளுங்கட்சியின் மிகச்சிறந்த திட்டமிடல் கொண்ட அமைச்சராக பசில் ராஜபக்ஷ செயற்பட்டிருந்தார்.  பசில்...

எத்தகைய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் எப்.சி.ஐ.டியை கலைப்பதில்லை !

எத்தகைய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் எப்.சி.ஐ.டியை கலைப்பதில்லை என்று ஜனாதிபதியும், பிரதமரும் முடிவெடுத்துள்ளனர் என்று நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது. நல்லாட்சி உதயமாகிய பின்னர், பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக பொலிஸ்...

நல்லாட்சியிலே முஸ்லீம் சமூகத்தின் பங்கு என்ன? வகிபாகம் என்ன? கேள்வி எழுப்பும் அமீர் அலி !

எம்.எம்.ஜபீர்  தமிழ் பேசும் மக்களுடைய பிரச்சினைகள் இந்த காலகட்டத்திலே தீர்க்கப்படவில்லை என்றால் என்றுமே தீர்க்கப்பட முடியாது. தமிழ் அரசியல் தலைவர்கள் முஸ்லிம் அரசியல் தலைவர்களோடு பேசி அவர்களுக்குள் இருக்கின்ற பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு எடுக்கப்பட்டதன்...

மேற்கிந்திய தீவுகள் அணியிடம் உலகக் கிண்ணத்தை இழந்த இந்தியா !

19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற்றுள்ளது.  பங்களாதேஷில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.  ஆடுகளம் வேகப்பந்து...

கூட்டு எதிர்க்கட்சியினர் புதிய கட்சியை ஆரம்பிக்கும் நடவடிக்கைகளை ஒத்தி வைக்க தீர்மானம் !

கூட்டு எதிர்க்கட்சியின் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய கட்சியை ஆரம்பிக்கும் நடவடிக்கைகளை ஒத்திவைத்து விட்டு, அதற்கு பதிலாக விரிவான அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்தியுள்ளனர். புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டால்,...

நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி தலைவர் பதவியை பறித்து கொண்டனர் : மஹிந்த !

யானையின் வாலை பிடித்து சொர்க்க லோகத்திற்கு செல்ல எவருக்கும் மக்கள் ஆணை வழங்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். வாலைப் பிடித்த கமராள அதனை கைவிட்டால், வாலுடன் கீழே விழ நேரிடும்....

ஆங்கிலேயரினால் கையளிக்கப்பட்ட தமிழரின் நாட்டை மீண்டும் தமிழர்களுக்கு தாருங்கள் : சம்பந்தன்

ஆங்கிலேயரினால் சிங்களவரிடம் கையளிக்கப்பட்ட தமிழரின் நாட்டை மீண்டும் தமிழர்களுக்கு கையளிக்கப்பட வேண்டும் என்று ஆர். சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் இன்றைய திவயின வார இதழுக்கு அளித்துள்ள நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.  தொடர்ந்தும்...

பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது !

வேலையற்ற பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொண்டு பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். பாடசாலைகளுக்கு தேவையான வளங்களை வழங்கி அறிவுசார் மாணவர் சமூகத்தை...

மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடாத்த தீர்மானம் !

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய கட்சியின் ஆலோசகருமான மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராகவும் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்று குழுவினர் 30 பாராளுமன்ற உறுப்பினர்ளுக்கு எதிராக விசாரணைகளை...

ஸிகாவுடன் நரம்பு மண்டலத்தை பாதித்து, பக்கவாதத்தை ஏற்படுத்தும் நோயும் பரவுவதாக உலக சுகாதார அமைப்பு கவலை!

  ஸிகா வைரஸ் பரவியுள்ள நாடுகளில் முதன்முறையாக பிரேசில், கொலம்பியா, வெனிசுலா போன்ற நாடுகளில் மட்டும் நிரந்தர பக்கவாத நோய்க்கு காரணமான Guillain-Barre syndrome (GBS) என்ற நோய்த்தொற்றும் பரவி வருவதாக உலக சுகாதார...

Latest news

- Advertisement -spot_img