சி.எஸ்.என். தொலைக்காட்சி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ஸ உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்கள் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்த அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
இதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அவரது மனைவி...
சுஐப் எம்.காசிம்
“வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை சந்தித்தேன்.” ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நாயகம் சயிட் அல் ஹுசைன் இவ்வாறு தெரிவித்தார். இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் தூதரகத்தில் இடம்பெற்ற செய்தியாளர்...