இந்திய அணிக்கெதிரான இருபதுக்கு - 20 போட்டியில் வெற்றிபெற்றதையடுத்து கேக் வெட்டி இலங்கை அணியின் இளம் வீரர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
நேற்று இரு அணிகளுக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடரின் முதலாவது...
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை அழிக்கும் பாவச் செயல்களில் பங்கேற்க முடியாது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்வதற்காக மிகவும் இழிவான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் காட்டி...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி உறுப்புரிமையை இழக்கக் கூடும் என கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்வட்டாரத் தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரக் கட்சியின்...
“புத்தளம் சாஹிரா கல்லூரியின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்த அத்தனை பங்களிப்புக்களையும் நல்குவேன். புத்தளம் மக்களையும், மண்ணையும் கௌரவப்படுத்துவதற்காகவே கட்சிக்குக் கிடைத்த தேசியப் பட்டியல் எம்.பி பதவியை வழங்கினோம்.”
இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்...
சாய்ந்தமருது-எம்.எஸ்.எம்.சாஹிர்
இலங்கை வந்திருந்த மனித உரிமைகள் ஆணையாளர் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளுக்குச் சென்று வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை சந்திக்காமை கவலையை அளிக்கின்றது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் கூறியுள்ளார்.
இது குறித்து...
-அப்துல் ஜப்பார்-
முஸ்லிம் தலைமைகள் விடும் தவறுகளையும் பிழைகளையும் சுட்டிக்காட்டி பூதாகரப்படுத்திவரும் முஸ்லிம் ஊடகங்களும் முஸ்லிம் ஊடகவியலாளர்களும் சமூகம் சார்ந்த விடயங்களை தட்டிக்கேட்கும் அரிய சந்தர்ப்பங்களை கோட்டை விட்டு நிற்பது சமூகத்தின் சாபக்கேடு என்ற...