- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

பொன்சேகா பாராளுமன்ற உறுப்பினராக சற்று முன்னர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார் !

ஜனாநாயக கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பாராளுமன்ற உறுப்பினராக சற்று முன்னர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். இன்றைய பாராளுமன்ற அமர்வுகளின் போது சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில் சரத் பொன்சேகா...

வெள்ளோட்டமாக யோசித ராஜபக்ச கைதுசெய்யப்பட்டமையும் , கற்றுத்தந்த பாடங்களும் !

  முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் நீதிமன்ற கட்டளைக்கு அமைய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சாதாரண கைதிகள் போன்று சிறைச்சாலை வாகனத்தில் கொண்டுசென்றபோது அவரது தந்தை மட்டுமல்ல அதனை கண்டுகளித்த பலரது...

முஸ்லிம் பாடசாலைகளின் எதிர்காலம் பற்றி சமூகம்  தீவிரமாக ஆராய வேண்டும் : ஏ.எச்.எம்.அஸ்வர் !

    சாய்ந்தமருது- எம்.எஸ்.எம்.சாஹிர் நாட்டில் எதிர்காலத்தில் மும் மொழிப்பாடசாலைகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்படுகின்றது. அவ்வாறானால் முஸ்லிம் பாடசாலைகளின் நிலை என்ன என்பது பற்றி சமூகம் தீவிரமாக ஆராய வேண்டும் என முன்னாள்...

தம்மை கொலை செய்தாலும் , சிறையில் அடைத்தாலும் ராஜபக்ஸக்களை அரசியலிலிருந்து ஓரம் கட்டிவிட முடியாது !

ராஜபக்ஸக்களை அரசியல் ரீதியாக அழித்துவிட முடியாது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தம்மை கொலை செய்தாலும், சிறையில் அடைத்தாலும் ராஜபக்ஸக்களை அரசியலிலிருந்து ஓரம் கட்டிவிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.ராஜபக்ஸக்கள்...

தெற்காசிய விளையாட்டுப் போட்டியை ஒளிபரப்புச் செய்ய விளையாட்டு அமைச்சு நடவடிக்கை எடுக்குமா ?

எஸ்.எம்.அறூஸ் இந்தியாவில் தற்போது நடைபெற்று வருகின்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளை இலங்கை ரசிகர்கள் கண்டு களிப்பதற்கான வயாப்பு இல்லாமல் போய்விட்டதாக ரசிகர்கள் கவலை தெரிவிக்கின்றனர். கடந்த காலங்களில் பல்வேறு நாடுகளிலும் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்...

மகிந்த ராஜபக்ச புதிய கட்சி ஆரம்பிப்பாரானால் இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் செய்யும் துரோகமாகும் !

அஷ்ரப் ஏ சமத் முதுகெழும்பு உள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவா்கள் எவ்வித தயக்கமுமில்லாமல் 68வது சுதந்திர தினத்தில் தேசிய கீதத்தை தமிழில் ஒழிக்கச் செய்தாா். முன்னாள் ஜனாதிபதிக்கு அந்த சானக்கியம் இருக்கவில்லை. மைத்திரிபால...

அக்கரைப்பற்று கல்வி நடவடிக்கைகளில் உள்ளுர் அரசியல் வாதிகளின் தேவையற்ற தலையீடுகள் !

நிஸ்மி   அக்கரைப்பற்று பிரதேச கல்வி நடவடிக்கைகளில் அரசியல் தலையீடுகளை நிறுத்தக்கோரி ஆளுனரிடம்; கோரிக்கை. அக்கரைப்பற்று கல்வி வலயத்திலுள்ள மத்திய மற்றும் மாகாண பாடசாலைகளின் கல்வி விடயத்தில அண்மைக் காலமாக உள்ளுர் அரசியல் வாதிகளின் தேவையற்ற தலையீடுகள்...

இளவரசர் செய்த் ரா-அத் அல்-ஹுஸைனையும் விட்டு வைக்காத செல்பி !

ஐ.நா. மனித உரிமைகள் தொடர்பான ஆணையாளர், இளவரசர் செய்த் ரா-அத் அல்-ஹுஸைன் இன்று (09) எதிர்க்கட்சித் தலைவரை சந்திக்க வந்தபொழுது, புகைப்பட ஊடகவியலாளர்களுடன் அளவளாவினார். அத்துடன் தனக்கும் புகைப்படம் தொடர்பில் ஆர்வம் இருப்பதை தெரிவிக்கும்...

பிரதமர் – மனித உரிமைகள் ஆணையாளர் ஹுசைன் சந்திப்பு !

ஸ்ரீலங்காவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயீத் ரா-அத் ஹுசைன் இன்று செவ்வாய் கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க...

ஜனாதிபதி மற்றும் சபாநாயகர் ஆகியோரிடம் இறுதித் தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது !

புதிய சட்ட மா அதிபராக யாரை நியமிப்பது என்பது தொடர்பிலான இறுதித் தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு அரசியலமைப்பு சபையினால் ஜனாதிபதி மற்றும் சபாநாயகர் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த சட்ட மா அதிபராக...

Latest news

- Advertisement -spot_img