- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மீண்டும் ஞானசார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் !

  பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  அண்மையில் பிரகீத் எக்னலிகொட காணாமல் போனமை தொடர்பான வழக்கு ஹோமாகம நீதிமன்றத்தில் இடம்பெற்ற வேளை, சந்தியா எக்னலிகொடவை (பிரகீத் எக்னலிகொடவின் மனைவி)...

ஐக்கிய நாடுகளின் இலங்கை தொடர்பான பிரேரணை நாட்டிற்கு எந்த வகையிலும் அச்சறுத்தலாக அமையாது !

வடக்கு கிழக்கில் காணப்படும் காணிகளை விடுவிக்க இராணுவம் துரிதப்படுத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இன்று தெரிவித்தார். இலங்கைக்கான ஐ.நா அலுவலகத்தில் இடம்பெற்றுவரும் விசேட ஊடகவியலாளர்...

றிசாட்டும், ஹக்கீமும் முஸ்லிம்களின் உரிமைகளுக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் !

ஒட்டமாவடி அஹமட் இர்ஸாட் வீடியோ : றிசாட்டும் ஹக்கீமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் முஸ்லிம்களை பிரதி நித்தித்துவப்படுத்தி இந்த நாட்டில் முஸ்லிம்களின் உரிமைகளுக்காகவும் அரசியல் அபிலாசைகளை வென்றெடுபதற்காவும் அரசியல் காய் நகர்த்தல்களை  கட்சிதமான முறையில் முன்னெடுத்து...

ஜக்கிய நாடுகள் கொழும்பு அலுவலகத்தில் முன் வடக்கு முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம் !

அஸ்ரப் .எ.சமத் வடக்கில் வாழ்ந்த முஸ்லீம்களை 26 வருடங்களுக்கு முன் விடுதலைப் புலிகள் வேளியேற்றியவா்களது மீள் குடியேற்றப் பிரச்சினைக்கு தீா்வைப் பெற்றுத் தருமாறும் கூறி வடக்கு முஸ்லீம் அமைப்பு கொழும்பு 7 ல் உள்ள...

கல்முனையில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இடமாற்றப்படாது !

   கல்முனையில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினை இடமாற்ற எடுக்கும் நடவடிக்கையினை தடுப்பதற்குரியது சந்திப்பு (இன்று) பாராளுமன்றத்தில் உள்ள அமைச்சர் திருமதி தலதா அதுகொரல அவர்களது அமைச்சு காரியாலயத்தில் நடைபெற்றது . இக் கலந்துரையாடல் பற்றி...

தமிழர் தாயகம் என்று கூறிவந்த தமிழ்த்தலைமையினர் முஸ்லிம் சமூகத்தினருக்கு அரசியல் தீர்வொன்றை எடுத்தியம்பத் தவறிவிட்டனர் !

புலிகளின் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலுக்கு முன்னரேயே அரசியல் ரீதியான தாக்கம் ஒன்றைத் தமிழ்ச்சமூகம் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்திவிட்டது .  இலங்கை அரசியல் எனும் போது அதில் முஸ்லிம்களின் பங்கு மிகையானது. பிரித்தானிய காலனித்திலிருந்து விடுபட்ட இலங்கைக்கு...

முஸ்லிம் கூட்டமைப்பு சாத்தியப்படுமா ? , புளியும் மீனும் ஒன்றிணைந்து சுவை தருமா ?

முஸ்லிம் கூட்டமைப்பு சாத்தியப்படுமா..?? ஒரு ஊரில் பல மீன் வியாபாரிகள் உள்ளனர்.அந்த ஊரில் மீன் கறியை சுவையாக்கக் கூடிய பொருட்களான உப்பு,புளி போன்றவற்றை பெற்றுக்கொள்வது கடினமாகும்.இதனால் தங்களது மீன்களை விற்கும் பொருட்டு அக் குறித்த...

வெளியே வந்தார் ஞானசார தேரர் !

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.  ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணைகள் இரண்டில் ஹோமாகம நீதிமன்றத்தால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஜெர்மனியில் இரு ரெயில்கள் நேருக்கு நேர் மோதல் : பலர் பலி !

  ஜெர்மனி நாட்டின் பவாரியா மாநிலத்தில் இன்று இரு பயணிகள் ரெயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் பலர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன. முனிச் நகரில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர்...

பாராளுமன்றத்தில் அமளிதுமளி ,செங்கோளை பாதுகாப்பதற்காக சபாநாயகர் பாரிய பிரயத்தனம் !

  ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருக்கு உரிய சலுகைகள் பாராளுமன்றத்தில் வழங்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் இன்று உறுதியளித்துள்ளார். தமக்கான உரிய இடம் கிடைக்கவில்லை என ஒன்றிணைந்த எதிர்க்கட்சி சுமத்திய குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் போதே...

Latest news

- Advertisement -spot_img