- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

கட்டார் வாழ் ஏறாவூர் மக்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற விளையாட்டு விழா!

சஜா. எம். அனைஸ்  கத்தார் தேசிய விளையாட்டு தினத்தினை முன்னிட்டு கத்தார் வாழ் ஏறாவூர் மக்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் இன்று காலை முதல் மாலை வரை பாரம்பரிய விளையாட்டுப்போட்டிகள் மைதர் விளையாட்டுமைதானத்தில்  கத்தார் வாழ்...

மருதமுனை எம்.எம்.நௌபல் எழுதிய ‘இலங்கை முஸ்லிம்களால் எதிர்கொள்ளப்படும் சவால்கள்’ நூல் வெளியீட்டு விழா!

  பி.எம்.எம்.ஏ.காதர் மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி எம்.எம்.நௌபல் எழதிய இலங்கை முஸ்லிம்களால் எதிர்கொள்ளப்படும் சவால்கள் நூல் வெளியீடு கடந்த ஞாயிற்றுக்கிழமை (07-02-2016)மருதமுனை பொது நூலகக் கட்டத்தில்; முன்னாள் கிழக்கு மாகாண மேல்...

பாடசாலை சமூகத்தில் முன்மாதிரியான மாணவத் தலைவர்கள்; எதை விதைக்கின்றார்களோ அதையே அறுவடை செய்வர்: அப்துல் றஸாக்

  பி.எம்.எம்.ஏ.காதர் கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் நான் கற்கின்ற போதுதான் நல்ல பண்புகளையும்,நல்ல ஒழுக்கத்தையும்.பணிவுகளையும் கற்றுக்கொண்டேன் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.எ.றஸாக் தெரிவித்தர். மருதமுனை அல்மனார் மத்திய கல்லுரி மாணவத்தலைவர்களுக்கான சின்னம் சூட்டும்...

பரிஸ்டர் ஏ.எல்.எம். ஹாசீம் நினைவு நூல் வெளியீடு !

எஸ்.எம்.அரூஸ் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளரும் நல்லாட்சியின் அமைச்சர்களுள் ஒருவருமான பாராளுமன்ற உறுப்பினர் அல் - ஹாஜ் கபீர் ஹாசீம் அவர்களின் தந்தை மர்ஹூம் பரிஸ்டர் அல் - ஹாஜ் ஏ.எல்.எம் ஹாசீம் அவர்களின்...

அம்பாரை மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த வேளாண்மை பக்றீரியா இலைவெளிறல் நோயினால் சேதம் !

எம்.எம்.ஜபீர் அம்பாரை மாவட்டத்தில் ஒரு சில வாரங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த வேளாண்மைகளின் மடலில் ஒருவகை வெளிறல் நோய்த்தாக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்நோய் ஏரி-362 ரக சிவப்பு நெல் இனத்தையே கூடுதலாக பாதித்துள்ளது.  இதனால் இம்முறை...

”வளமான சமூகத்தை உருவாக்குவோம்” எனும் தொனிப்பொருளில் இஸ்லாமிய மாநாடு !

HM. சிப்னாஸ் ஹாமி எதிர் வரும் 13 ஆம் திகதி சனிக்கிழமை இறக்காமம் பட்டினப்பள்ளிவாயலில் இறக்காமம் அல்-புஷ்ரா தஃவா அமைப்பினால் இஸ்லாமிய மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் எமது பிரதேசத்தைக் கெண்ட மார்க்க அறிஞர்களால்...

(வீடியோ) வேகப் பந்துவீச்சினால் இந்தியாவை துவம்சம் செய்த இளம் இலங்கை அணி !

  இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி புனேவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சண்டிமால் பீல்டிங் தேர்வு செய்தார். அந்த அணியில் ரஜிதா எனற...

முஸ்லிம் காங்கிரஸ் தற்போதைய தலைமைத்துவமும் மாற்றத்தை வலியுறுத்தும் மர்ஹூம் அஷ்ரபின் ஒஸியத்தும் !

  ஒரு பக்கம் சிங்களப் பேரினவாத அரசியல் பிடிக்குள் சிக்குண்ட சமூகமாகவும், மறுபுறம் ஆயுதக் குழுக்களின் அட்டகாச அடக்கு முறைக்கு அஞ்சி ஜீவ மரணப் போராட்டம் நடாத்திய சமூகமாகவும் வாழ்ந்த முஸ்லிம் சமூகத்தின் சுதந்திரத்திற்காகவும்,...

அதிகார பரவலாக்கத்தினை எந்தவித தடையுமின்றி அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் உதவ வேண்டும் !

கிழக்கு மாகாண சபையும் ஜனதக்சன், கேயார் (CARE) அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு இன்று திருகோணமலையில் ஜானக ஹேமா திலக்க சிரேஷ்ட முகாமையாளரின் வழிகாட்டலுடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர்...

கட்சிக் கிளைகளை புனரமைக்கும் அதிகாரம் அமைப்பாளரான என்னைத் தவிர வேறு எவருக்கும் கிடையாது !

அஸ்லம்.எஸ்.மௌலானா ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சாய்ந்தமருது மத்திய குழுவின் செயலாளராக முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஏ.ஜலால்தீன் என்பவரே செயற்பட்டு வருகின்றார் எனவும் வேறு ஒரு நபர் போலியான கடிதத் தலைப்பில் கட்சிக்...

Latest news

- Advertisement -spot_img