- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

உலக கிண்ண காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய இலங்கை !

பங்களாதேஷ், டாக்காவில் நடைபெற்று வரும் காலிறுதிக்கான 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் உலக கிண்ண போட்டியில் இன்று இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும், போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து...

உலகமே அலறித் துடிக்கும் வேளையில் ஸிகா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்த தமிழர் !

உலகில் முதன்முறையாக 'ஸிகா' வைரசுக்கு தடுப்பு மருந்து இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.  இப்போது தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்காவை சேர்ந்த 23 நாடுகளில் ஸிகா வைரஸ், கால் பதித்துள்ளது. கர்ப்பம்...

டுவிட்டரில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆதரவான 1¼ லட்சம் கணக்குகள் முடக்கம் !

  ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் 1¼ லட்சம் கணக்குகள் டுவிட்டரில் முடக்கப்பட்டுள்ளன. ‘டுவிட்டர்’ சமூக இணையதளத்தில் கணக்குகள் தொடங்கி தகவல்களை பரிமாறி வருகின்றனர். அதே நேரத்தில் தீவிரவாத இயக்கங்களும் இதை பயன்படுத்தி தங்களது செய்திகள்...

கடற்படை தளபதிகளுக்கு கடற்படையை விட ராஜபக்சவினரை காப்பாற்றுவதே ….!

கடற்படை லெப்டினட் யோஷித்த ராஜபக்ச 70 முறை வெளிநாடு சென்றிருந்த போதிலும் 27 பயணங்களுக்கு மாத்திரமே கடற்படையிடம் அனுமதியை பெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது. யோஷித்த ராஜபக்ச கடற்படையின் ஒழுக்கத்தை மீறியுள்ள நிலையில், அவருக்கு எதிராக ஒழுக்காற்று...

வியாங்கல்லையில் இலவச மருத்துவமுகாம் !

எம்.எம்.ஜபீர்   வியாங்கல்லை கல்வி மற்றும் கலாசார அபிவிருத்தி மையத்தின் 11ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு  இலவச மருத்துவ முகாம் வியாங்கல்லை கல்வி மற்றும் கலாசார அபிவிருத்தி மையத்தின் தலைவர் நிஸாம் ஏ ஜெப்பார் தலைமையில்...

15 அடி அறையில் 10 பேர் மடங்கி தூங்கி எழும்புகின்றனர், இது தான் கொழும்பில் வாழும் முஸ்லீம்களின் நிலை !

அஷ்ரப் ஏ சமத் கொழும்பு புதுக்கடையிலும் மாளிகாவத்தை பாதை ஓரங்களில்  முஸ்லிம்கள் நாளுக்கு நாள் சாப்பாட்டுக்கடை தான் அதிகரிக்கின்றது. காரணம்  10 அடி 15 அடி முடுக்கு வீடுகளில் வாழும்  முஸ்லீம் தாய் மாா்களுக்கு...

ISIS தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்துங்கள் , இல்லையேல் மீண்டும் ஒரு உலகப்போர் ஏற்படும் !

  பாறுக் ஷிஹான் இலங்கைக்கு நேற்று வருகை தந்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹூசைன் இன்று 07-02-2016 காலை  யாழ்.குடாநாட்டுக்கு வருகை தந்துள்ளார். அங்கு வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும்...

ஹுசைன் அவர்களுக்கு சமூகம் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக அஸ்மியின் வேண்டுகோள் !

  மனித உரிமை ஆணையாளர் இளவரசர் உசைனின் வருகை இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் பிரச்சினைக்கான தீர்வு விடயத்திலும் புதிய பரிணாமத்தை தோற்றுவிக்கப் போகிறது என்பதில் எவ்வித சந்தேகத்துக்குமிடம் கிடையாது.   மனித உரிமை...

தேசிய உதைப்பந்தாட்ட அணிக்கு தெரிவு செய்யப்பட்ட பள்ளிமுனை வீரர்கள் கௌரவிப்பு !

எம்.எம்.ஜபீர், ஹாசிப் யாஸின்   பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டுக்கழகத்தின் வீரர்கள் இலங்கை தேசிய உதைப்பந்தாட்ட அணிக்கு தெரிவு செய்யப்பட்டு விளையாடி வருவதையிட்டு அவ்வீரர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு புனித லூசியா மகா வித்தியாலய மண்டபத்தில்...

திருகோணமலை அக்போபுர கித்துல் பகுதியில் இரண்டு கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது !

   எப்.முபாரக்                 திருகோணமலை அக்போபுர கித்துல் பகுதியில் இரண்டு கிலோ கஞ்சாவை தம் வசம் வைத்திருந்த நபர் ஒருவரை சனிக்கிழமை (6)மாலையில் கைது செய்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.      கித்துல் பகுதியைச் சேர்ந்த 48...

Latest news

- Advertisement -spot_img