வாக்குறுதி அளிக்கப்பட்ட 2,500 ரூபா சம்பள உயர்வு இம்மாத சம்பளத்துடன் சேர்க்கப்படாவிட்டால் நாடளாவிய ரீதியில் மாபெரும் தொழிற்சங்கப் போராட்டமொன்றை முன்னெடுக்கப்போவதாக அரச சேவையாளர் தொழிற்சங்க சம்மேளனம் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் நேற்று நடந்த...
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் - ஹுசைன் இலங்கை வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மஹிந்த ஆதரவு கூட்டு எதிரணியினர் கொழும்பில் நாளை சனிக்கிழமை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.
இலங்கை வரவுள்ள...