- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

சாய்ந்தமருது வைத்தியசாலை விரைவில் தரம் உயர்த்தப்படும் சுகாதார அமைச்சர் நஸீர் !

  எம்.வை.அமீர்    கடந்த 2012 ஆம் ஆண்டு கிழக்குமாகாணசபையில் ஆதாரவைத்திய சாலையாக தரமுயர்த்துவதற்கு பிரேரணை கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட நிந்தவூர் வைத்தியசாலை சாய்ந்தமருது வைத்தியசாலை மற்றும் புல்மோட்டை வைத்தியசாலைகளில் சாய்ந்தமருது வைத்தியசாலை மட்டும் தரமுயர்த்தப்படாமல் இருப்பதாகவும் அதனை தான் அவசரமாக...

872 பேரில் 285 பேர் நீரிழிவு நோய்த் தாக்கத்துக்குள்ளாகியுள்ளனர் : Dr கே.எல்.எம்.நக்பர் !

பைஷல் இஸ்மாயில்     இலங்கையின் 68 வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் முகமாக அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையினால் நடாத்தப்பட்ட நடமாடும் தொற்றாய்நோய் பரிசோதனையின் மூலம் 285 பேர் நீரிழிவு நோய்க்குள்ளாக்கப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் கே.எல்.எம்.நக்பர் இன்று (04) தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரினால் அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையில் இன்று காலை 8.00 மணிக்கு  ஆரம்பிக்கப்பட்டு மதியம் 12.00 மணிவரை  இடம்பெற்ற இந்த...

ஜனாதிபதி தலைமையில் சுதந்திர தின நிகழ்வுகள் கோலாகலமாக இடம்பெற்றது !

  இலங்கையின் 68 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் கொழும்பு காலி முகத்திடலில் கோலாகலமாக இன்று நடைபெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுதந்திர தின நிகழ்வு இடம்பெற்றது. 68 ஆவது சுதந்திர தின நிகழ்வில் பிரதமர்...

யாழ்.பல்கலைகழகத்தில் கறுப்புக்கொடி , ஆயுதம் தாங்கிய பொலிசார் பாதுகாப்பில் !

  யாழ்.பல்கலைகழகத்தில் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டுள்ளன. பல்கலைகழக வளாகத்தினுள் பல்வேறு இடங்களில் இன்று காலை கறுப்புக்கொடிகள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டன. கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டதை அடுத்து பல்கலைகழகத்திற்கு பொலிசார் வர வழைக்கப்பட்டு பல்கலை...

68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இரத்தான நிகழ்வு !

அசாஹீம்     இலங்கையின் 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (04.02.2016) நாடலாவிய ரீதியில் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் இடம் பெற்று வருகின்றது.ஓட்டமாவடி கிம்மா சமுக சேவைகள் அமைப்பு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையுடன் இணைந்து ஏற்பாடு...

யாருக்கு சுதந்திரம்? ஆங்கிலயேர்களினதும், சிங்களவர்களினதும் ஆட்சியில் சிறுபான்மையினர்கள் பெற்ற சுதந்திரம் என்ன?

  இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது. இதே தினத்தில் 1948 ஆம் ஆண்டு எமது நாட்டுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டதாக உத்தியோக பூர்வ பிரகடனம் செய்யப்பட்டது. அதனாலேயே இத்தினத்தினை கொண்டாடுகின்றோம்.   எமது அயல் நாடான இந்தியாவையும்,...

சுதந்திர தின நிகழ்வும் சிரமதானமும் !

அசாஹீம்   இலங்கையின் 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (04.02.2016) நாடலாவிய ரீதியில் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் இடம் பெற்று வருகின்றது. இதன் அடிப்படையில் கோறளைப்பற்று பிரதேச செயலகம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்த...

கல்வி இராஜங்க அமைச்சர் ஓட்டமாவடிக்கு விஜயம் !

அசாஹீம்    கல்வி அமைச்சினால் அறிவு மைய அபிவிருத்தியை உறுதி செய்து கொள்வதற்காக ஆரம்ப பாடசாலைகள் மற்றும் இடை நிலைப் பாடசாலைகளை மீளமைக்கும் தேசிய வேலைத்திட்டத்தில் ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப பீடம் நேற்;று...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம் பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள் !

அஷ்ரப் ஏ சமத், எ.எஸ்.எம் ஜாவித்   முஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள் தினைக்களத்தினால் சுதந்திர தின நிகழ்வு ! சுதந்திரதினத்தின் இஸ்லாமிய சமய நிகழ்வு மருதானை ஜீம்ஆப்பளிளியில் இடம் பெற்றது. இலங்கையின் 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்லாமிய சமய...

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனின் சேவைகளை கௌரவித்து கலாநிதிப் பட்டம் வழங்கி வைப்பு !

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுக்கு, பிரித்தானியாவில் புகழ்பெற்ற கேம்பிரிஜ் பல்கலைக்கழகம் கெளரவ சட்ட கலாநிதிப் பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது. 2007ஆம் ஆண்டு தொடக்கம், ஐ.நா பொதுச்செயலராக பணியாற்றியுள்ள காலத்தில்,  அவர் ஆற்றிய மனிதாபிமானப் பணிகள்,...

Latest news

- Advertisement -spot_img