- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

MCL : மஹேல ஜெயவர்தன அதிரடி சதம் !

மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் தொடர் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஒரு லீக் போட்டியில் சகிட்டாரியஸ் ஸ்ட்ரைக்கர்ஸ்- லிப்ரா லிஜென்ட்ஸ் அணிகள் மோதின. சகிட்டாரியஸ் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு கில்கிறிஸ்ட்...

இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் !

இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 4.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் குபாங் நகரில் இருந்து 11...

யோசிதவிற்கு, உணவு எடுத்துச் சென்ற ஷிராந்தி ராஜபக்ஸ !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோசிதவிற்கு, அவரது தயாரான ஷிராந்தி ராஜபக்ஸ உணவு எடுத்துச் சென்றுள்ளார். வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யோசிதவிற்கு, ஷிராந்தி உணவு எடுத்துச் சென்றுள்ளார்.சிறையில் வழங்கப்படும் உணவை உண்ண...

இலங்கையுடன் எதிர்காலத்தில் வலுவான உறவை எதிர்பார்ப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது !

இலங்கையுடன் எதிர்காலத்தில் வலுவான உறவை எதிர்பார்ப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் சுதந்திரத்தின நிகழ்வு தொடர்பில் விடுத்துள்ள செய்தியில் இதனை தெரிவித்துள்ளார்.  இலங்கையுடனான உறவை இந்தியா விசேடமாக கருதுகிறது.  இந்தநிலையில் எதிர்வரும் வருடங்களில்...

மஹிந்த ராஜபக்சவும் அவரின் குடும்ப உறுப்பினர்களும் பாதுகாக்கப்பட வேண்டும் : விஜித் விஜியமுனி !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் அவரின் குடும்ப உறுப்பினர்களும் பாதுகாக்கப்பட வேண்டு;ம் என்று அரசாங்கத்தின் நீர் முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜியமுனி சொய்ஸா தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் மத்தியில் இந்தக்கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.  நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு விமர்சனங்களை...

ஜனாதிபதியின் பேஸ்புக் பக்கத்தை “Unlike” செய்யுமாறு பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது !

ஹசன் இன்றைய தினம் கொண்டாடப்பட்ட இலங்கை 68ஆவது சுதந்திர தின நிகழ்வுகளின் போது, அரசு ஏற்கனவே தீர்மானித்தான் பிரகாரம் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமையானது யுத்தத்திற்கு...

லலித் கொத்தலாவலவின் மனைவி விமான நிலையத்தில் கைது !

செலிங்கோ கூட்டு நிறுவனத்தின் தலைவர் லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலியா கொத்தலாவல, கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோல்டன் கீ நிறுவனம் நஷ்டமடைந்த போது, அந்த நிறுவனத்தில்...

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேக்கு ஆதரவாக ஐ.நா. தீர்ப்பு !

லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக தங்கியிருக்கும் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு ஆறுதலான செய்தி கிடைத்துள்ளது. இங்கிலாந்தில் தான் சட்டவிரோதமாக சிறை வைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. குழுவிடம் புகார்...

தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடியமையானது பிரிவினைவாதத்திற்கு அரசாங்கம் அடிபணிந்தமையாகும் !

   தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடியமையானது பிரிவினைவாதத்திற்கு அரசாங்கம் அடிபணிந்தமையாகும் என தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸாமில், பல...

மருதமுனையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜம்’இய்யா ஏற்பாடு செய்த இரத்த தான முகாம் !

காமிஸ் கலீஸ்    இலங்கை நாட்டின் 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை ஜமா’அத்தே இஸ்லாமிய்யி அமைப்பின் சேய் இயக்கமான இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் (ஜம்’இய்யா) மருதமுனைக் கிளையினால் ஐந்தாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட இரத்ததான...

Latest news

- Advertisement -spot_img