- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மொஹமட் ஹபீ­ஸுக்கு ஒரு­வ­ருட காலம் பந்து வீசு­வ­தற்கு ஐ.சி.சி. தடை!

  பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்­பந்து வீச்­சா­ள­ரான மொஹமட் ஹபீ­ஸுக்கு ஒரு­வ­ருட காலம் பந்து வீசு­வ­தற்கு ஐ.சி.சி. தடை­வி­தித்­துள்­ளது. விதி­மு­றை­களை மீறி ஹபீஸ் பந்­து­வீ­சு­வ­தாக குற்­றச்­சாட்டு எழுந்­தது. இத­னை­ய­டுத்தே அவ­ருக்கு இந்தத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. தற்­போது பாகிஸ்­தானில்...

ஒலிம்பிக் போட்டியில் ஹிஜாப் அணிந்த முதலாவது அமெரிக்க முஸ்லிம் பெண் இப்தாஜ் முஹம்மட்!

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்   2016ம் ஆண்டுக்கான பருவகால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் இன்னும் ஆரம்பிப்பதற்க்கு ஒரு மாத காலம் இருக்கையில் ஒலிப்பிக் விளையாட்டு போட்டிகளில் முக்கிய போட்டியாக இடம் பெற்று வரும் பெண்கள் சப்றே...

சரத் பொன்சேகா இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவு !

ஜனநாயக் கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார். இந்த வைபவம் முக்கிய பிரமுகர்களின் பங்கேற்புடன் அலரி மாளிகையில் நடைபெறுகின்றது. இதன்போது சரத்...

அமெரிக்காவில் 72 வயது குற்றவாளிக்கு இன்று விஷ ஊசி மூலம் தண்டனை!

  அமெரிக்காவில் 1979-ம் ஆண்டு நடைபெற்ற கொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 72 வயது குற்றவாளிக்கு இன்று விஷ ஊசி மூலம் தண்டனை நிறைவேற்றப்பட்டது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் கடந்த 1979-ம் ஆண்டு ஒரு கடையை...

உலகுக்கே பார்வை தரும் இலங்கை…!

  கார்னியா என்று ஆங்கிலத்தில் அமைக்கப்படும் விழியின் கருவிழிப்படலம் பாதிக்கப்பட்டு பார்வை இழந்தவர்களுக்கு, இறந்தவரின் கருவிழிப்படலத்தை எடுத்துப் பொருத்தும் கருவிழிப்படல மாற்று அறுவை சிகிச்சை மூலம் கண்பார்வையை மீண்டும் பெற்றுக் கொடுக்க முடியும். உலக அளவில்...

கடற்படை விதிமுறைகளை மீறி வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டமை தொடர்பில் யோஷிதவிடம் விசாரணை !

நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷ, கடற்படையில் பணியாற்றிய காலத்தில், கடற்படை விதிமுறைகளை மீறி வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டமை...

லலித், குகன் ஆகியோரின் வழக்கு, கெஹலிய ஆஜராகியும் ஒத்திவைப்பு !

யாழ்.குடாநாட்டில் அரசியல் மற்றும் மனித உரிமை பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் காணாமல்போன முன்னிலை சோசலிச கட்சியின் உறுப்பினர்களான லலித், குகன் ஆகியோரின் வழக்கு மீதான விசாரணை இன்றைய தினம் யாழ்.நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு...

தந்தை என்ற வகையில் சட்டத்திற்கு அமைய வாழ பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்குமாறு துலாஞ்சலி பிரேமதாஸ, மஹிந்தவிடம் வேண்டுகோள் !

அஷ்ரப் ஏ சமத் முன்னாள்  ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் புதல்வி துலாஞ்சலி பிரேமதாஸ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். துலாஞ்சலி பிரேமதாஸவை இலக்காகக் கொண்டு முன்னாள் ஜனாதிபதி தனது மகன் ஜோசித்த கைது செய்யப்பட்தற்காக  தன்னை இழிவு படுத்தி  வெளியிட்ட கருத்தொன்றை அடிப்படையாக வைத்து இந்தக் கடிதம் அனுப்பி...

மு. கா. வடமாகாண சபை உறுப்பினர் ரயீஸுக்கு அகதி முஸ்லிம் ஒருவரின் பகிரங்கக் கடிதம்!

    ABDUL REZA  மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த நான் புத்தளத்தில் தனியார் தொழில் புரியும் ஒரு அகதி. மன்னார் மாவட்டத்தின் எருக்கலம்பிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட நீங்கள் ஒரு சிறந்த வர்த்தகர். எனினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்...

Latest news

- Advertisement -spot_img