https://www.youtube.com/watch?v=UosArxZtK_c
Signing of the Declaration of Independence Agreement in 1948: Seated- Sir Henry Monck-Mason Moore, Governor of Ceylon, D.S. Senanayake, Prime Minister.
இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரித்தானிய மகாராணி எலிஸபெத் அம்மையார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சுதந்திர தின வாழ்;த்துக்களை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ள பிரித்தானிய மகாராணி, எதிர்வரும் வருடங்களில் இலங்கை மக்களுக்கு...
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இருக்கின்றமையே தான் அந்த கட்சியுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை என ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஜனநாயகக் கட்சிக்கும், ஐக்கிய...
யோஷித்த ராஜபக்ச உட்பட சிலர் கைது செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் வெளிநாடுகளில் இருந்து நிதியுதவிகளை பெறும் சில அரசசார்பற்ற நிறுவனங்கள் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் கொண்டாடப்படவிருக்கும் தேசிய...
இன, மத, கட்சி பேதமின்றி இலங்கை மக்கள் அனைவரோடும் கைகோத்து செயற்படுவது தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக காணப்படுகிறது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள 68ஆவது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின்...
சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இத்தருணத்தில் நாட்டின் இறைமை ஆள்புல எல்லையை பாதுகாக்க அனைவரும் அர்ப்பணிக்க வேண்டுமென ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்
இன்றைய தினம் எமது 68ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நாம்...
இலங்கையின் 68ஆவது சுதந்திர தினம் இன்றாகும். இதன் தேசிய நிகழ்வு இன்று (04) காலை கொழும்பு காலி முகத்திடலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வெகு கோலாகலமாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
முப்படை, இலங்கைப் பொலிஸ்...
தங்களுடைய அரசாங்கத்தில் சரத் பொன்சேகாவை மட்டுமே பழிவாங்கியதாக பசில் ராஜபக்ச ஒப்புக் கொண்டுள்ளார்.
அது மட்டுமே அரசியல் பழிவாங்கல் எனவும் வெள்ளைக் கொடி பிரச்சினைக்காகவே பொன்சேகாவை சிறையில் அடைத்ததாகவும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு...
சிரியாவில் ஆட்சியாளர்களுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் இருதரப்பினருக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
இந்த நேரத்தில் சிரியாவில் ரஷியப் போர் விமானங்கள் கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகளின்...
உலகின் முதன் முதலாக ஊழியர்களுக்கு பதிலாக முற்று முழுதாக தன்னியக்க ரோபோக்களை வைத்து தாவர பண்ணையை ஆரம்பிக்கவுள்ளதாக ஜப்பானிய தொழிற்சாலையொன்று நேற்று அறிவித்துள்ளது.
கயோட்டோ பிராந்தியத்தில் கமியோகா நகரிலுள்ள மேற்படி தொழிற்சாலையானது கீரை வகையான...