- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ராஜபக்ச குடும்பத்தாரை பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமாக இருந்தால் ….!

ராஜபக்ச குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் தான் கவலையடைவதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.   கிராமத்தில் பிறந்தவன் என்ற விதத்திலேயே தான் கவலையடைவதாக முன்னணி வானொலியொன்றின் நேர்காணலின் போது அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், தனது...

தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு வியாபாரிகள் துணை நிற்க வேண்டும் : மு.க.ஸ்டாலின் பேச்சு !

   தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் "நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம்" என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொது மக்களை சந்தித்து பேசி வருகிறார். இந்த சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் தற்போது நடைபெற்று...

அமைச்சர் றிஷாத் பதியுதீனைப் பாராட்டுவது எமது கடைமையாகும் : ஏ.எச்.எம்.அஸ்வர் !

  சாய்ந்தமருது எம்.எஸ்.எம்.சாஹிர்    மர்ஹூம்  எம்.எச்.எம்.நெயினா மரிக்காருக்குப் பிறகு புத்தளம் தொகுதியினைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக எம்.எச்.எம்.நவவியை தனது கட்சி தேசியப்பட்டியல் மூலம் நியமித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிஷாத் பதியுதீனைப் பாராட்டுவது எமது...

சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் தேசிய கீதம் தமிழிலும் பாடப்படுவது வரவேற்கத்தக்கது !

 1949ம் வருடம் சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற எமது நாட்டின் முதலாவது சுதந்திர தின விழாவில் இலங்கையின் தேசிய கீதத்தை தமிழ், சிங்கள மொழிகளில் பாடியது போன்று, இம்முறை நடைபெறவுள்ள இலங்கையின் சுதந்திர தின...

தேசிய கீதம் தமிழ் சிங்கள மொழிகளில் இசைக்கப்படுவதில் எவ்வித பிரச்சினையும் கிடயாது : உள்துறை அமைச்சர் !

தேசிய கீதம் தமிழ் சிங்கள மொழிகளில் இசைக்கப்படுவதில் எவ்வித பிரச்சினையும் கிடயாது என உள்துறை அமைச்சர் வஜிர அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். எதிர்வரும் 4ம் திகதி நடைபெறவுள்ள 68ம் தேசிய சுதந்திர தின நிகழ்வுகளில் தமிழ்...

உள்நாட்டில் நடைபெறும் விசாரணைகளில் வெளிநாட்டு நீதவான்கள் பங்கேற்க முடியும் : பிரதமர் !

வெளிநாட்டு நீதவான்கள் இலங்கையில் தீர்ப்பு அளிக்க அரசியல் சாசனத்தில் இடமில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.   கொழும்பில் நேற்றைய தினம் ஆரம்பமான பொதுநலவாய நாடுகள் பாராளுமன்ற ஆசிய பிராந்திய வலய மாநாட்டில் பங்கேற்று...

படைவீரர் நலன்புரி அமைச்சராக சரத் பொன்சேகா நியமிக்கப்படுவார் ?

  படைவீரர்களின் நலன்புரி விவகார அமைச்சராக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா நியமிக்கப்படுவார் என ஆளும் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் 9ம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக சரத்பொன்சேகா பதவிப் பிரமணம்...

யோசிதவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு, கடற்படைக்கு உத்தரவு !

  கடற்படை லெப்டினன் யோசித ராஜபக்ஸவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு கடற்படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டமை குறித்து விசாரணை நடத்தப்பட்டிருந்தது. கடற்படை நியதிகளுக்கு புறம்பான வகையில் யோசித வெளிநாட்டு பயணங்களை...

Latest news

- Advertisement -spot_img