- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஒரு நாட்டின் தேசியகீதம் ஒரு மொழியிலேயே பாடப்பட வேண்டும் : மஹிந்த !

 இலங்கையின் தேசியகீதம் எதிர்வரும் சுதந்திரதின நிகழ்வில் தமிழில் பாடப்படுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். இந்தியாவை சந்தோசப்படுத்தவே அரசாங்கம் இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாக மஹிந்த குற்றம் சுமத்தியுள்ளார்.  ஒரு நாட்டின் தேசியகீதம்...

யோசித்த குற்றமுள்ளவரா? அல்லது அப்பாவியா? என்பது கண்டறியப்பட வேண்டும் : நிமல் !

 யோசித்த மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை விசாரணை செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கோரியுள்ளது. அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று கொழும்பில் ஊடகங்களிடம் இந்த கருத்தை வெளியிட்டார்.  அத்துடன்...

ஜனாதிபதி ஒருவரின் மகனை சிறைக்கு இட்டுச்சென்றுள்ளதற்கு பொதுமக்கள் சாட்சியாகியுள்ளனர் !

  இலங்கையின் வரலாற்றில் முதன் முறையாக ஜனாதிபதி ஒருவரின் மகனை சிறைக்கு இட்டுச்சென்றுள்ளதற்கு பொதுமக்கள் சாட்சியாகியுள்ளனர், அதுவும் பெரும் குற்றத்திற்காக. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன்களை சமாளித்துவிடலாம் என்பதை பொதுமக்கள் அறிந்தே வைத்துள்ளனர். ஆனால் மகிந்தவின்...

கிழக்கு மாகாணத்திலே சீதனம் தலை விரித்தாடுகிறது : அபூபக்கர் சித்தீக் மதனி !

    பி.எம்.எம்.எ.காதர்    சீதனம் பெறுவதன் மூலம் தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்வதைப் பற்றி ஒவ்வொரு இளைஞனும் சிந்தி;க்க வேண்டும்.சீதனம் பெறுவதன் மூலம் சொகுசாக வாழலாம் என்ற சிந்தனை வந்தனால் தொழில் செய்யாமல் சொம்பறிகளாக இன்று இளைஞர்கள்...

அல்குர்ஆன் மனனக் கற்கை நிலைய மாணவர்களுக்கான பரிசளிப்பும்,கௌரவிப்பும் !

  பி.எம்.எம்.ஏ.காதர்    பெரிய நீலாவணை அக்பர் சமூக ஒன்றியத்தின் அனுசரணையில் பெரிய நீலாவணை அல் மஃஹதுல் இஸ்லாமி அல்குர்ஆன் மனனக் கற்கை நிலையம் நடாத்திய மாணவர்களுக்கான பரிசளிப்பும்,கௌரவிப்பு நிகழ்வும் சனிக்கிழமை(23-01-2016)இரவு பெரிய நீலாவணை அக்பர் ஜூம்ஆ...

நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலயத்தில் தமிழ் பாடம் இடம்பெறாமையால் மாணவர்கள் தவிப்பு, பெற்றோர்கள் அங்கலாய்ப்பு !

சுலைமான் றாபி  கல்முனை வலயக் கல்வி அலுவலகத்திற்குற்பட்ட நிந்தவூர் அல் -  மதீனா மகா வித்தியாலயத்தின்  உயர்தரப் பிரிவில் சுமார் ஒரு மாத காலத்திற்கும் மேலாக தமிழ் பாடம் இடம்பெறாமையால் கலைத்துறை உயர்தரப்பிரிவு மாணவர்கள்...

சிப்லி பாரூக்கின் வீதிக்கு ஒருநாள் மக்கள் குறைகேட்கும் செயற்பாடு !

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்    கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களினால் வீதிக்கு ஒருநாள் என்ற தொனிப்பொருளில் மக்கள் குறைகளை அவர்கள் இல்லம் நாடி சென்று கேட்டறிகின்ற நடமாடும் நிகழ்சித்திட்ட ஆரம்ப நிகழ்வு...

பாடசாலையை தரமுயர்த்த கோரி ஆர்ப்பாட்டம்.!

அசாஹீம்    பொலநறுவை மாவட்டத்தின் வெலிகந்தை பிரதேச செயலாளர் பிரிவில் திம்புலாகல வலய கல்வி அலுவலக பிரிவில் உள்ள கட்டுவன்வில கிராமத்தில் உள்ள கட்டுவன்வில முஸ்லீம் கனிஸ்ட வித்தியாலயத்தை தரம் பத்துக்கு தரம் உயர்த்துமாறு கோரி...

அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதமரின் அழைப்பின்பேரில் துருக்கி விஜயம்!

ஷபீக் ஹுஸைன்   ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதமர் ரணிலின் அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை (3) புதன் கிழமை துருக்கி நாட்டுக்கு செல்லவுள்ளார். இவ்விஜயத்தின்போது, துருக்கி...

நாங்கள் எந்தவித பாரபட்சமும் பார்க்காமல் தண்டனை வழங்கியுள்ளோம் : ஹர்ச டி சில்வா !

இலங்கையின் 68ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் எதிர்வரும் 4ஆம் திகதி நடைபெற உள்ளது. இதை நாட்டு மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி...

Latest news

- Advertisement -spot_img