இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான வரி 35 ரூபாயில் இருந்து 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒரு கிலோகிராம் அரிசிக்கான வரி 15 ரூபாவால் உயர்வடைந்துள்ளது.
ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்
வீடியோ இருபதாவது திருத்தச்சட்டம் சமப்ந்தமாக சிப்லி பாரூக்கின் கருத்துக்கள்:- youtube.com/watch?v=znT5-WsOLPM&feature=youtu.be
நாட்டிலே நல்லாட்சி மலர்ந்து ஐந்து மாதத்திற்குல் மிக அவசரமாக யாப்பு சீர்திருத்தமானது 1978ம் ஆண்டிற்கு பிற்பாடு திடீரென இந்த அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கின்றது....
இலங்கையில் ஐ.எஸ். தீவிரவாதத்தை பரப்பும் முயற்சியில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடுபட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று குற்றம் சுமத்தியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பினர், ஐ.எஸ் தீவிரவாதத்தை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர்...
இலங்கை அரசியலில் இப்பொழுது பரபரப்புக்கு பஞ்சமில்லை. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது செல்வப்புதல்வன் யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்ட விவகாரம் இப்பொழுது இலங்கையில் மட்டுமல்ல, உலக நாடுகளிலும் பேசப்படும் சம்பவமாக மாறியுள்ளது.
மைத்திரிபால...