- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான வரி அதிகரிப்பு !

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான வரி 35 ரூபாயில் இருந்து 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  இதன்படி ஒரு கிலோகிராம் அரிசிக்கான வரி 15 ரூபாவால் உயர்வடைந்துள்ளது. 

(வீடியோ) இருபதாவது திருத்தச் சட்டம் பற்றி சகல மக்களும் தெளிவுடன் இருக்க வேண்டும்: சிப்லி பாரூக்

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்   வீடியோ இருபதாவது திருத்தச்சட்டம் சமப்ந்தமாக சிப்லி பாரூக்கின் கருத்துக்கள்:- youtube.com/watch?v=znT5-WsOLPM&feature=youtu.be நாட்டிலே நல்லாட்சி மலர்ந்து ஐந்து மாதத்திற்குல் மிக அவசரமாக யாப்பு சீர்திருத்தமானது 1978ம் ஆண்டிற்கு பிற்பாடு திடீரென இந்த அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கின்றது....

LTTE இன் சர்வதேச வலையமைப்பினர், இலங்கையில் ஐ.எஸ் தீவிரவாதத்தை பரப்பும் முயற்சியில் ?

இலங்கையில் ஐ.எஸ். தீவிரவாதத்தை பரப்பும் முயற்சியில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடுபட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று குற்றம் சுமத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பினர், ஐ.எஸ் தீவிரவாதத்தை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர்...

மகிந்த ராஜபக்சவை கைது செய்வதற்கு மைத்திரி அரசு தயங்குவதற்கான காரணம் என்ன ?

இலங்கை அரசியலில் இப்பொழுது பரபரப்புக்கு பஞ்சமில்லை. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது செல்வப்புதல்வன் யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்ட விவகாரம் இப்பொழுது இலங்கையில் மட்டுமல்ல, உலக நாடுகளிலும் பேசப்படும் சம்பவமாக மாறியுள்ளது. மைத்திரிபால...

Latest news

- Advertisement -spot_img