- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

செயற்பாட்டு அரசியலில் தீவிரமாக களமிறங்கப் போகின்றேன், இனி பிரேக் கிடையாது : மஹிந்த ராஜபக்சே !

செயற்பாட்டு அரசியலில் தீவிரமாக களமிறங்கப் போவதாக முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று ஊடகவியலாளர்களிடம் கருத்துரைக்கும் போதே அவர்  இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், ஜனாதிபதி தேர்தலில் தோல்வியைத் தழுவியதன் பின்னர் சொந்த...

கல்விச் சமூகத்தை திரும்பிப் பார்க்க வைத்த மெஸ்றோவின் நிகழ்வு !

ஹாசிப் யாஸீன்      கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்கும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மாணவர்கள் 225 பேருக்கு கல்விக்கான மாதாந்த கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று (01) திங்கட்கிழமை...

தேச பக்தர்கள் பீல்ட் மாஸ்டல் சரத் பொன்சேகா கைதுசெய்யப்படும் போது யாருடைய சால்வைக்குள் ஒளிந்திருந்தார்கள் !

ஊடகப்பிரிவு ஊடாக ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்      ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலியகொட காணாமல்போன சம்பவத்துடன் தொடர்புபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இராணுவ வீரர்களுக்காக குரல்கொடுக்கும் தேச பக்தர்கள் பீல் மாஸ்டர் சரத் பொன்சேகா கைதுசெய்யப்படும்...

இரண்டு சக்கரங்கள் உடைந்திருந்த நிலையிலும், பத்திரமாக தரையிறக்கிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானி!

  பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தனான BA295 விமானம் லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் சிக்காகோ நகருக்கு புறப்பட்டு சென்றது.  சுமார் இரண்டு மணிநேர பயணத்துக்கிடையே 33 ஆயிரம் அடி உயரத்தில்...

ஆப்கானிஸ்தான் பாராளுமன்றம் அருகே குண்டு வெடிப்பு!

  ஆப்கானிஸ்தான் தலைநகரான காபுலில் உள்ள டே மஸாங் பகுதியில் பாராளுமன்றத்தின் அருகே இன்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 84 ஏக்கர் நிலபரப்பில் 90 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் இந்தியாவால்...

தடை செய்யப்பட்ட மீன் பிடி உபகரணங்களை மீண்டும் பயன்படுத்துவதற்கு இடமளிக்கப் போவதில்லை: மஹிந்த அமரவீர

  தடை செய்யப்பட்ட மீன் பிடி உபகரணங்களை பயன்படுத்தி மீன் பிடிக்க இடமளிக்கப் போவதில்லை என கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கடந்த 21 ஆம் திகதி தடை செய்யப்பட்ட மீன் பிடி உபகரணங்களை...

அரசாங்கத்தின் அனைத்து உற்சவங்களையும் புறக்கணிக்க தீர்மானம் :தினேஸ் குணவர்த்தன

  ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் அனைத்து உற்சவங்களையும் புறக்கணிக்கப் போவதாக, பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.  இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.  மேலும் ஹிருணிகா பிரேமச்சந்திரவைக் கைதுசெய்ய...

முதலில் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்; அதன் பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை!

இலங்கையில் புதிதாக ஏற்படுத்தப்படவுள்ள அரசியல் சாசனம் தொடர்பில், தமிழ் மக்கள் பேரவை தமது கருத்துக்களை முன்வைத்துள்ளது.  அதன் முதற்படியாக தமிழ் தரப்பும் சிங்கள தரப்பும் தம்மிடையே சமூக ரீதியில் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்ட பிறகு...

ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில்; பிக்கு உள்ளிட்ட குழுவினர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்!

  ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட மற்றுமொரு பிக்கு உள்ளிட்ட குழுவினர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.  பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரரரை கைதுசெய்து, விளக்கமறியலில்...

ஷிராந்தி ராஜபக்ஷவை இன்று ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு அழைப்பு !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவை இன்று பாரிய ஊழல், மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  கடந்த ஆட்சிக் காலத்தில், ஊடக இணைப்பாளராக...

Latest news

- Advertisement -spot_img