- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

தடை செய்யப்பட்ட மீன் பிடி உபகரணங்களை மீண்டும் பயன்படுத்துவதற்கு இடமளிக்கப் போவதில்லை: மஹிந்த அமரவீர

  தடை செய்யப்பட்ட மீன் பிடி உபகரணங்களை பயன்படுத்தி மீன் பிடிக்க இடமளிக்கப் போவதில்லை என கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கடந்த 21 ஆம் திகதி தடை செய்யப்பட்ட மீன் பிடி உபகரணங்களை...

அரசாங்கத்தின் அனைத்து உற்சவங்களையும் புறக்கணிக்க தீர்மானம் :தினேஸ் குணவர்த்தன

  ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் அனைத்து உற்சவங்களையும் புறக்கணிக்கப் போவதாக, பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.  இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.  மேலும் ஹிருணிகா பிரேமச்சந்திரவைக் கைதுசெய்ய...

முதலில் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்; அதன் பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை!

இலங்கையில் புதிதாக ஏற்படுத்தப்படவுள்ள அரசியல் சாசனம் தொடர்பில், தமிழ் மக்கள் பேரவை தமது கருத்துக்களை முன்வைத்துள்ளது.  அதன் முதற்படியாக தமிழ் தரப்பும் சிங்கள தரப்பும் தம்மிடையே சமூக ரீதியில் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்ட பிறகு...

ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில்; பிக்கு உள்ளிட்ட குழுவினர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்!

  ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட மற்றுமொரு பிக்கு உள்ளிட்ட குழுவினர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.  பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரரரை கைதுசெய்து, விளக்கமறியலில்...

ஷிராந்தி ராஜபக்ஷவை இன்று ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு அழைப்பு !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவை இன்று பாரிய ஊழல், மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  கடந்த ஆட்சிக் காலத்தில், ஊடக இணைப்பாளராக...

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான வரி அதிகரிப்பு !

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான வரி 35 ரூபாயில் இருந்து 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  இதன்படி ஒரு கிலோகிராம் அரிசிக்கான வரி 15 ரூபாவால் உயர்வடைந்துள்ளது. 

(வீடியோ) இருபதாவது திருத்தச் சட்டம் பற்றி சகல மக்களும் தெளிவுடன் இருக்க வேண்டும்: சிப்லி பாரூக்

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்   வீடியோ இருபதாவது திருத்தச்சட்டம் சமப்ந்தமாக சிப்லி பாரூக்கின் கருத்துக்கள்:- youtube.com/watch?v=znT5-WsOLPM&feature=youtu.be நாட்டிலே நல்லாட்சி மலர்ந்து ஐந்து மாதத்திற்குல் மிக அவசரமாக யாப்பு சீர்திருத்தமானது 1978ம் ஆண்டிற்கு பிற்பாடு திடீரென இந்த அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கின்றது....

LTTE இன் சர்வதேச வலையமைப்பினர், இலங்கையில் ஐ.எஸ் தீவிரவாதத்தை பரப்பும் முயற்சியில் ?

இலங்கையில் ஐ.எஸ். தீவிரவாதத்தை பரப்பும் முயற்சியில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடுபட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று குற்றம் சுமத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பினர், ஐ.எஸ் தீவிரவாதத்தை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர்...

மகிந்த ராஜபக்சவை கைது செய்வதற்கு மைத்திரி அரசு தயங்குவதற்கான காரணம் என்ன ?

இலங்கை அரசியலில் இப்பொழுது பரபரப்புக்கு பஞ்சமில்லை. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது செல்வப்புதல்வன் யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்ட விவகாரம் இப்பொழுது இலங்கையில் மட்டுமல்ல, உலக நாடுகளிலும் பேசப்படும் சம்பவமாக மாறியுள்ளது. மைத்திரிபால...

Latest news

- Advertisement -spot_img