- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் தேசிய கீதம் தமிழிலும் பாடப்படுவது வரவேற்கத்தக்கது !

 1949ம் வருடம் சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற எமது நாட்டின் முதலாவது சுதந்திர தின விழாவில் இலங்கையின் தேசிய கீதத்தை தமிழ், சிங்கள மொழிகளில் பாடியது போன்று, இம்முறை நடைபெறவுள்ள இலங்கையின் சுதந்திர தின...

தேசிய கீதம் தமிழ் சிங்கள மொழிகளில் இசைக்கப்படுவதில் எவ்வித பிரச்சினையும் கிடயாது : உள்துறை அமைச்சர் !

தேசிய கீதம் தமிழ் சிங்கள மொழிகளில் இசைக்கப்படுவதில் எவ்வித பிரச்சினையும் கிடயாது என உள்துறை அமைச்சர் வஜிர அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். எதிர்வரும் 4ம் திகதி நடைபெறவுள்ள 68ம் தேசிய சுதந்திர தின நிகழ்வுகளில் தமிழ்...

உள்நாட்டில் நடைபெறும் விசாரணைகளில் வெளிநாட்டு நீதவான்கள் பங்கேற்க முடியும் : பிரதமர் !

வெளிநாட்டு நீதவான்கள் இலங்கையில் தீர்ப்பு அளிக்க அரசியல் சாசனத்தில் இடமில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.   கொழும்பில் நேற்றைய தினம் ஆரம்பமான பொதுநலவாய நாடுகள் பாராளுமன்ற ஆசிய பிராந்திய வலய மாநாட்டில் பங்கேற்று...

படைவீரர் நலன்புரி அமைச்சராக சரத் பொன்சேகா நியமிக்கப்படுவார் ?

  படைவீரர்களின் நலன்புரி விவகார அமைச்சராக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா நியமிக்கப்படுவார் என ஆளும் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் 9ம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக சரத்பொன்சேகா பதவிப் பிரமணம்...

யோசிதவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு, கடற்படைக்கு உத்தரவு !

  கடற்படை லெப்டினன் யோசித ராஜபக்ஸவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு கடற்படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டமை குறித்து விசாரணை நடத்தப்பட்டிருந்தது. கடற்படை நியதிகளுக்கு புறம்பான வகையில் யோசித வெளிநாட்டு பயணங்களை...

செயற்பாட்டு அரசியலில் தீவிரமாக களமிறங்கப் போகின்றேன், இனி பிரேக் கிடையாது : மஹிந்த ராஜபக்சே !

செயற்பாட்டு அரசியலில் தீவிரமாக களமிறங்கப் போவதாக முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று ஊடகவியலாளர்களிடம் கருத்துரைக்கும் போதே அவர்  இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், ஜனாதிபதி தேர்தலில் தோல்வியைத் தழுவியதன் பின்னர் சொந்த...

கல்விச் சமூகத்தை திரும்பிப் பார்க்க வைத்த மெஸ்றோவின் நிகழ்வு !

ஹாசிப் யாஸீன்      கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்கும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மாணவர்கள் 225 பேருக்கு கல்விக்கான மாதாந்த கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று (01) திங்கட்கிழமை...

தேச பக்தர்கள் பீல்ட் மாஸ்டல் சரத் பொன்சேகா கைதுசெய்யப்படும் போது யாருடைய சால்வைக்குள் ஒளிந்திருந்தார்கள் !

ஊடகப்பிரிவு ஊடாக ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்      ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலியகொட காணாமல்போன சம்பவத்துடன் தொடர்புபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இராணுவ வீரர்களுக்காக குரல்கொடுக்கும் தேச பக்தர்கள் பீல் மாஸ்டர் சரத் பொன்சேகா கைதுசெய்யப்படும்...

இரண்டு சக்கரங்கள் உடைந்திருந்த நிலையிலும், பத்திரமாக தரையிறக்கிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானி!

  பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தனான BA295 விமானம் லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் சிக்காகோ நகருக்கு புறப்பட்டு சென்றது.  சுமார் இரண்டு மணிநேர பயணத்துக்கிடையே 33 ஆயிரம் அடி உயரத்தில்...

ஆப்கானிஸ்தான் பாராளுமன்றம் அருகே குண்டு வெடிப்பு!

  ஆப்கானிஸ்தான் தலைநகரான காபுலில் உள்ள டே மஸாங் பகுதியில் பாராளுமன்றத்தின் அருகே இன்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 84 ஏக்கர் நிலபரப்பில் 90 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் இந்தியாவால்...

Latest news

- Advertisement -spot_img