சலீம் றமீஸ்
எங்களிடம் அரசியல் அதிகாரங்கள் இருந்த போதெல்லாம் அக்கரைப்பற்று மக்களின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்களை பூரணப்படுத்தியதுடன், குறிப்பாக கல்வித் துறை வளர்ச்சிக்கு பாரிய பங்கினை வழங்கியுள்ளோம். இரண்டு தடவைகள் நடை பெற்ற கிழக்கு...
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்சவும் சந்திரிகா குமாரதுங்கவும் இன்னும் அதிகார மோகத்தில் உள்ளனர் என்று ராஜாங்க அமைச்சர் திலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
தமது அதிகாரத்தை குறைப்பது எவ்வாறு என்பதை ஜனாதிபதி மைத்திரிபால உணர்த்துக்கின்ற நிலையில்...
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் 26 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் தங்களின் நியமனக் கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பெற்றுக் கொண்டனர்.
இதற்கமைய கொலன்னாவை தொகுதி ஒருங்கினைப்பாளராக பிரசன்ன...
யோசித ராஜபக்ஸ கடற்படை சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொலிஸ் நிதி மோசடிப் புலனாய்வுப் பிரிவின் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஊடாக பணச்சலவை...
MNM Farwish
வவுனியா இஸ்லாமிய கலாசார அபிவிருத்தி சபை பரிசளிப்பு விழாவில்
அரசியல்வாதியாக வருவேன் என்று நான் நினைத்திருக்கவில்லை. அது இறைவனுடைய ஏற்பாடு. அதே போல் தான் மஸ்தான் எம் பி யோடு ஹுனைஸ் நட்பாக...
க.கிஷாந்தன்
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் அரசியல் எதிரிகள் சொல்லிக்கொடுத்ததை அப்படியே ஒப்புவிக்கும் கிளிப்பிள்ளையே அனுர குமார திசாநாயக்க என மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். இலங்கை...
நாம் யுத்தத்தின் பின்னர் எவ்வாறு வடக்கை கையாண்டோமோ அந்த நிலைமையில் இன்று நாடு இல்லை. இந்த செயற்பாட்டினால் வடக்கு கிழக்கு மாகாணங்கள் பலமடையும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
நேற்று முன்தினம்...
கல்முனை சர்வோதய அபிவிருத்தி நிதி நிறுவனத்தின் பெண் முகாமையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த நிறுவனத்தில் முன்னர் முகாமையாளராகப் பணிபுரிந்த பொன்னம்பலம் உதயகுமார் என்பவரே இக்கொலை...
நைஜீரியாவில் அரசுக்கு எதிராக செயல்பட்ட போகோ ஹரம் என்ற 100 தீவிரவாதிகளை அந்நாட்டு ராணுவம் சுட்டுகொன்றது.
ஆப்ரிக்க நாடானா நைஜீரியாவில் அரசுக்கு எதிராக போகோ ஹரம் என்ற தீவிரவாத அமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் ...
அஸ்ரப்.எ.சமத்
தமிழ் மூவி டாட்காம் மற்றும் உலகின் ஒன்பது தொலைக்காட்சிகள் இணைந்து நடத்தும் 9 ஆவது 'எடிசன்' தமிழ் திரைப்பட விருது விழா அண்மையில் சென்னையில் உள்ள லேடி ஆண்டாள் கல்லூரி அரங்கில்...