புதிய அரசியல் கட்சி அமைக்கும் பணிகளில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தரப்பினர் தீவிரம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட போதிலும் மஹிந்த தரப்பு புதிய அரசியல் கட்சி...
முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுத் திட்டம் அவசியம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் அரசியல் தலைவர்கள் நிரந்தமானதும், நீடித்திருக்கக் கூடிய வகையிலும் தீர்வுத்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து தற்போதைய கட்சித் தலைமையை ஏற்று செயற்பட சகோதரர் பிரசன்ன ரணதுங்க தயாராக இருந்தால், மினுவாங்கொட தொகுதி அமைப்பாளர் பதவியை அவரிடம் ஒப்படைக்க தான் தயார் என ருவன்...
பழுலுல்லாஹ் பர்ஹான்
ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷனின் நிதியுதவியின் கீழ் காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு சுமார் 4 இலட்சம் ரூபா பெறுமதியான குளிரூட்டி மற்றும் சக்கர நாற்காலிகள் என்பன வழங்கும் நிகழ்வு நேற்று 28 ஞாயிற்றுக்கிழமை...
ஏ.எஸ்.எம். ஜாவித்
நம் நாடு நற்பணிப் பேரவையின் தலைவர் உள்ளிட்ட அங்கத்தவர்களின் ஏற்பாட்டில் தேசமான்ய அப்துல் கையூமின் தலைமையில் புரவலர் ஹாசிம் உமரின் முன்னிலையில் அருள் இசையரசு கலைக்கமலின் இரண்டாவது ஹிந்தி கீத்ராத் நிகழ்வு...
பழுலுல்லாஹ் பர்ஹான்
கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் 50 மில்லியன் ரூபா செலவில் இலங்கை புடவை மற்றும் ஆடை நிறுவகம் ,புடவைக் கைத்தொழில் திணைக்களம் என்பன இணைந்து கிழக்கு மாகாணத்தில் முதற்தடவையாக மட்டக்களப்பு –ஆரையம்பதி...
க.கிஷாந்தன்
பதுளை உடுவர பாடசாலை ஆசிரியை ஒருவர் வாகன விபத்தில் சிக்குண்டு அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து 29.02.2016 அன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பதுளை பண்டாரவளை பிரதான வீதியில் தெம்மோதரை உடுவர தமிழ் வித்தியாலய பாடசாலைக்கு...
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 31ஆவது அமர்வு இன்று ஜெனிவாவில் ஆரம்பமானது.
இந்த அமர்வில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட்ராட் அல் ஹுசேன் தொடக்கவுரை நிகழ்த்தியிருந்தார்.
இதன்போது, அண்மையில் இலங்கைக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பாக ...
தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தோல்விக்கு பஸில் ராஜபக்ஸ தான் காரணம் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு...
வல்லரசு கனவில் மிதந்துவரும் சீனா, ராணுவ பலத்தை அதிகரித்து வருவதுடன் விண்வெளி ஆய்வுக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றது.
அவ்வகையில், விண்வெளியை கண்காணிக்க ஏற்கனவே ஒரு ஆய்வுக்கூடத்தை அங்கு நிலைநிறுத்தியுள்ள சீனா, இந்த ஆண்டில்...