- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

இ.போ.ச சாரதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஊழியர்கள் பகிஸ்கரிப்பு !

அசாஹீம்   இலங்கை போக்குவரத்து சபையின் வாழைச்சேனை சாலையின் சாரதி ஒருவர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து வாழைச்சேனை போக்குவரத்து சாலையின் ஊழியர்கள் இன்று (29.01.2016) கடமையில் ஈடுபடாது பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.   வாழைச்சேனை இலங்கை போக்குவரத்து...

அரசியல்வாதிகள் எல்லோரும் நல்லவர்கள் ஆனால் வாக்களர்கள்தான் பிழை விடுகின்றார்கள் : அமீர் அலி !

அரசியல்வாதிகள் எல்லோரும் நல்லவர்கள் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலயே அரசியலுக்கு வருகின்றனர் ஆனால் வாக்களர்கள்தான் பிழை விடுகின்றார்கள் என்று கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். பிரதேச...

IS அமைப்பின் பிரச்சார வீடியோவில் காணப்பட்ட இலங்கையரின் வீடுகள் சோதைனை இடப்பட்டன !

ஐஎஸ் அமைப்பின் பிரச்சார வீடியோவில் காணப்பட்ட இலங்கையர் ஓருவரின் வீடுகளை அவுஸ்திரேலியாவின் பயங்கரவாத தடுப்பு பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.கடந்த வருடம் 41 வயது இலங்கையரான முகமது உனைஸ் முகமது அமீன் என்ற இலங்கையர் ஐஎஸ்...

பீக் கொக் மாளிகையின் நீச்சல் தடாகத்தில் காணப்பட்ட மணலை இன்று பொலிஸார் அகற்றியுள்ளனர் !

சர்ச்சைக்குரிய மயில் மாளிகையின் நீச்சல் தடாகத்தில் காணப்பட்ட மணலை  இன்று பொலிஸார் அகற்றியுள்ளனர்.கொழும்பு குற்றப்பிரிவு பொலிஸாரின் கண்காணிப்பின் கீழ் இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட நீச்சல் தடாகத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதிக்கு சொந்தமான தங்க...

(வீடியோ) YLS . ஹமீட்டின் பிரச்சனை என்ன? பேராளர் மகாநாட்டில் என்ன நடந்தது ?

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்   வீடியோ சுபைர் MPC உடனான அதிரடி நேர்காணல்:-VIDEO  எமது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரசானது நாட்டிலே முக்கியமான பிரதேசங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்ட நிலையில் சிறீலங்கா...

ஜனாதிபதியின் மகனால் விலையுயர்ந்த புதிய பீ.எம்.டபிள்யூ ஐ8 கார் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது !

 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹம் சிறிசேனவினால் அதிசொகுசு காரொன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 148,250 அமெரிக்க டொலர் பெறுமதியான பீ.எம்.டபிள்யூ ஐ8 ரக காரொன்றே இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த...

மைத்திரியிடம் இருந்து சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவம் விரைவில் பறிபோகலாம் ?

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெறவிருந்த ஊடக சந்திப்பொன்று கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றுக்காக நேற்றைய தினம் கம்பஹா மாவட்டத்தின் உள்ளூராட்சி...

மெகாபொலிஸ் மாநகர அபிவிருத்தி வேலை திட்டத்தை பல நகரங்களிலும் செயற்படுத்தவுள்ளோம் : பிரதமர் !

நாட்டை பொருளாதார ரீதியாக அபிவிருத்தி செய்டவதற்கு மேலும் பல வேலை திட்டங்களை முன்னெடுக்க இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங் கூறியுள்ளார்.  மெகாபொலிஸ் மாநகர அபிவிருத்தி வேலை திட்டத்தை மேலும் பல நகரங்களிலும் செயற்படுத்த இருப்பதாகவும்...

இனவாதத்தை தூண்டுவோருக்கு தண்டனைகள் வழங்கக்கூடிய அதிகாரம் கொண்ட ஆணைக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் !

   நாட்டில் மீண்டும் இனலாதத்தைத் தூண்டும் சக்திகள் பரவலாகத் தலைதூக்க ஆரம்பித்திருப்பது நாட்டின் தேசிய நல்லிணக்கத்திற்கும், எதிர்காலத்திற்கும் ஆரோக்கியமானதல்ல என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எச்சரித்துள்ளார்.  இவ் விடயம்...

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐ. தே. கட்சி நிச்சயம் வெற்றி பெறும் :ராஜித

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நிச்சயமாக ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெறும் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவிக்கின்றார்.  பேருவளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.  இந்நிலையில் கூட்டு...

Latest news

- Advertisement -spot_img