முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தாலும் இதுவரையில் அவர் குற்றவாளியாகவில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கட்டுமானப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலி புதிய நீதிமன்ற வளாகத்தை பார்வையிட்டதன்...
அசாஹீம்
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் உள்ள ஓட்டமாவடி சரிப் அலி வித்தியாலயத்தின் புலமை பரிசில்பரீட்சைக்க கற்பிப்பதற்கு ஆசிரியர் தேவை என்று கோறி பெற்றோர்கலாள் முன்வாயலுக்கு பூட்டுப் போடப்பட்டு நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் வலய கல்வி...
முஸ்லிம் பெண்களில் அதிகமானோர் தனது உடற்பாகங்களை இயன்றளவு மறைத்துக்கொள்வார்கள்.இவர்கள் இஸ்லாத்தின் அடிப்படையில் சிறு வயதிலிருந்தே இவ் ஆடைக்கலாச்சாரத்தை பின்பற்றுவதன் காரணமாக ஏனைய மதத்தைச் சார்ந்த பெண்கள் பின்பற்றும் ஆடைக்கலாச்சாரத்தைக் கண்ணுறும் போது முகம்...
பி.எம்.எம்.எ.காதர்
பெரிய நீலாவணை அக்பர் சமூக ஒன்றியத்தின் அனுசரணையில் பெரிய நீலாவணை அல் மஃஹதுல் இஸ்லாமி அல்குர்ஆன் மனனக் கற்கை நிலையம் நடாத்தும் மாணவர்களுக்கான பரிசளிப்பும்,கௌரவிப்பு நிகழ்வும் நாளை சனிக்கிழமை(23-01-2016மாலை பெரிய நீலாவணை அக்பர்...
முஸ்லிம் சமூகத்தின் நலன்களை உள்வாங்காத எந்த ஒரு தீர்வும் நீடித்த சமாதானத்தை இலங்கையில் ஏற்படுத்தாது எனவும் இன நெருக்கடியைத் தீர்க்க பாடுபடும் தென்னாபிரிக்கா இதனை கவனத்திற்கொள்வது அவசியமானது என்றும் அகில இலங்கை மக்கள்...
அஷ்ரப் ஏ சமத்
சுகாதார போசாக்கு சுதேச மருத்துவத்துறை பிரதி அமைச்சர் பைசால் காசிம்
அவர்களது வேண்டுகோளுக்கினங்க " ஜோய்ஸ் மேயர் ஊழியர்கள் " நிறுவனத்தின்
ஏற்பாட்டில் கொழும்பு லயன்ஸ் கழகத்தின் அனுசரணையுடன் " மாபெரும் இலவச
மருத்துவ...