- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

சிரியாவில், ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்டவர்களில் 270 பேர் விடுதலை!

சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய ஐ.எஸ். தீவிரவாதிகள், அங்கு முக்கிய நகரங்களை தங்களது பிடியில் வைத்து உள்ளனர். மேலும் அங்கு உள்ள மற்ற முக்கிய நகரங்களை கைப்பற்ற அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்து...

சவுதி மன்னருடன் சீன அதிபர் சந்திப்பு: ஏமன் அரசுக்கு ஆதரவு!

  தடுமாறிவரும் சீன பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளான சவுதி அரேபியா, எகிப்து, மற்றும் ஈரான் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார் சீன அதிபர் ஜி ஜின்பிங். ஜி ஜின்பிங்கின் இந்த...

இலங்கையில் இனி தமிழ், சிங்கள அரசியல் கைதிகள் என எவரும் இல்லை: பிரதமர்

போட் சிட்டி எனப்படும் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்துடன் இலங்கை முன்னோக்கி செல்ல எதிர்பார்த்துள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  அத்துடன் சீனாவின் முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்ய வருமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.  சுவிஸர்லாந்தில்...

சாய்ந்தமருது கமநல சேவைகள் மத்திய நிலையத்திற்கு பிரதி அமைச்சர் ஹரீஸ் திடீர் விஜயம் !

ஹாசிப் யாஸீன்   சாய்ந்தமருது கமநல சேவைகள் மத்திய நிலையத்திற்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் திடீர் விஜயம் ஒன்றை நேற்று செவ்வாய்க்கிழமை (19) மேற்கொண்டு அங்குள்ள குறைபாடுகளை கேட்டறிந்து கொண்டார். இக்காரியாலயத்தில் காணப்படும் உட்கட்டமைப்பு...

இந்திய இராணுவம் வெளியேற வேண்டுமென்பதில் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் தீவிரமாக இருந்தார் !

எம்.ஐ.எம்.றியாஸ்   முஸ்லிம்கள் பௌதர்களினதோ, இந்துக்களினதோ, கிறிஸ்தவர்களினதோ தனித்துவத்தை ஒருநாளும் மறுதலிக்கவில்லை. அதேபோன்று தான்,  முஸ்லிம்களும் தமக்கேயுரிய அடையாளங்களோடு வாழ நினைப்பதில் என்ன தவறிருக்கிறது. எமக்கான சமூக, மத, காலாசார தனித்துவத்தைப் பேணுவது எமக்குரிய அடிப்படை உரிமையும் எமது அபிலாசையுமென்பதை எல்லோரும்...

புதிய அரசியலமைப்பு தொடர்பில் கருத்துக்களை முன்வைக்க இருக்கும் காலம் போதுமானதாக இல்லை: சரத் அமுணுகம

    நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க தாமாக முன்வந்த ஒரேயொரு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே என, அமைச்சர் சரத் அமுணுகம தெரிவித்துள்ளார்.  கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு...

சம்பளம் தொடர்பில் அரச ஊழியர்கள் மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ளனர் !

அமெரிக்க டொலரின் ஒப்பீட்டளவிலான ரூபாயின் மதிப்பு தற்போது 146 ஆக காணப்படுவதாகவும், 1976ம் ஆண்டுக்குப் பின்னர், ரூபாயின் பெறுமதி இவ்வாறு வீழ்ச்சியடைவது, இதுவே முதல் முறை எனவும், பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன...

fb நின்று போனால்….!

    fb நின்று போனால் ++++++++++++++++ என்றோ ஒரு நாள் fb நின்று விடின் சதாவும் பார்த்தவர் சைக்கோ போல் அலைவார். கரியால் சுவரில் ஹாய் ப்ரெண்ட்ஸ் என்று பெரிதாக எழுதுவார் பின்னர் அழிப்பார். கல்யாண அல்பத்தை கனகாலம் பின்னாலே லைற்றாகப் பார்ப்பார் லைக்  இன்றித் தவிப்பார். சிமெண்டுப் பேப்பரிலும் சில வரிகள் படிப்பார் கொமண்ட்ஸ் போட...

எதிர்காலத்தில் ஈரான் இலங்கையில் முதலீட்டுத் துறையில் ஆர்வம் செலுத்த வேண்டும்: அமைச்சர் றிசாத் வேண்டுகோள்

  சுஐப் எம் காசீம் இலங்கைக்கான ஈரானின் புதிய தூதுவராக பதவியேற்றுள்ள மொஹம்மட் ஷெயிரி மீரானி, கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீனை அவரது அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பில் தூதுவருக்கு தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் ...

சீனப் பொருளாதார வளர்ச்சி கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு !

  சீனப் பொருளாதார வளர்ச்சி கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்திருப்பதாக புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. மக்கள் தொகையில் உலகின் முதலிடத்திலும், இந்த ஆண்டில் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் சீனாவின்...

Latest news

- Advertisement -spot_img