- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

இந்த நாட்டிலே தமிழர்கள் வாழ்ந்த பல பிரதேசங்கள் இன்று சுடுகாடாய் மாறியிருக்கின்றது !

  பி.எம்.எம்.ஏ.காதர்    தமிழர்களாகிய நாங்கள் இந்த நாட்டிலே சுதந்திரமாகவும்,சமத்துவமாகவும் வாழ விரும்புகின்றோம் அந்த நீதி நியாங்களை இந்த அரசாங்கமும்,நாட்டில் இருக்கின்ற தலைவர்களும் சமத்துவமாகத் தருவார்களானால் எத்தப் பேச்சுக்கும் இடமில்லை நாங்கள் சமத்துவமாக வாழ முடியும் என...

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற பிரகடனம் இழுத்தடிப்பு; சந்தேகத்தை ஏற்படுத்துகிறது – மறுமலர்ச்சி மன்றம் !

பி.எம்.எம்.ஏ.காதர்   சாய்ந்தமருதுக்கான தனி உள்ளூராட்சி மன்ற பிரகடனம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதி கூட நிறைவேற்றப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருவதானது பெரும் கவலையையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது என சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் தெரிவித்துள்ளது. இது...

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற பிரகடனம் இழுத்தடிப்பு ; சந்தேகத்தை ஏற்படுத்துகிறது – மறுமலர்ச்சி மன்றம் !

பி.எம்.எம்.ஏ.காதர்   சாய்ந்தமருதுக்கான தனி உள்ளூராட்சி மன்ற பிரகடனம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதி கூட நிறைவேற்றப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருவதானது பெரும் கவலையையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது என சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் தெரிவித்துள்ளது. இது...

அமைச்சர் ஹக்கீமின் கொள்ளுப்பிட்டி வாசஸ்தலத்தை நோக்கி கட்சியின் அபிமானிகள் படையெடுப்பு !

  மீரா அலி ரஜாய் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ஹக்கீமின் சகோதரருமான எ.ஆர் .எ .ஹபீஸ் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச்...

மஹிந்த ராஜபக்ஷ துள்ளமாட்டார் : டிலான் பெரேரா !

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து தனித்து பயணிக்க எவரும் விரும்பப்போவதில்லை. பஷில், கோத்தபாய, நாமல் என மூன்று ராஜபக் ஷவினரும் வெளியில் இருந்து துள்ளினாலும் மஹிந்த ராஜபக்ஷ துள்ள மாட்டார் என ஸ்ரீலங்கா...

எ.ஆர் .எ .ஹபீஸ் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா !

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ஹக்கீமின் சகோதரருமான எ.ஆர் .எ .ஹபீஸ் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளதாக தெரிய...

குமார் குணரத்னத்தை விடுதலைச் செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம் !

முன்னிலை சோசலிசக் கட்சியின் செயற்பாட்டாளர் குமார் குணரத்னத்தை விடுதலைச் செய்யுமாறு கோரி அக்கட்சியினர் கொழும்பு கோட்டையில் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை கலைப்பதற்காக பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்தாரை பிரயோகத்தினை மேற்கொண்டனர். கோட்டை லோட்டஸ் சுற்றுவட்டத்தில்...

(வீடியோ) உலகின் மிக அதிக வயதான ஜப்பான் தாத்தா மரணம் !

உலகின் மிக வயதான முதியவர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற யசுடரோ கோய்டி, மாரடைப்பு காரணமாக நகோயா நகரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த அவர் வயது முதிர்வு...

அசாமில் பிரச்சாரத்தை தொடங்கினார் பிரதமர் மோடி : காங்கிரஸ் மீது கடும் தாக்கு !

  அசாம் மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பா.ஜனதா கட்சியின் பிரச்சாரத்தை இன்று தொடங்கினார்.  கோக்ராஜரின் போடோபாநகரில் இன்று பா.ஜனதா மற்றும் அதன் புதிய கூட்டணி கட்சியான...

1100 தாதியர் பயிலுனர்களுக்கான நியமனம் வழங்கி வைப்பு !

அபு அலா, ஏ.எல்.எம்.நபார்டீன்     தேசிய ரீதியில் உள்ள 1100 தாதியர் பயிலுனர்களுக்கான நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (19) மஹரகமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சுகாதார, மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித...

Latest news

- Advertisement -spot_img