தகவல்:-நவமணியின் ஊடகப்பிரிவு
அண்மையில் சமூக வலைத்தளங்களிலும் ஷீயாக்களை படிப்போம் என்ற முகநூலிலும் நவமணி பத்திரிகையானது இலங்கை ஷீயாக்களின் கொள்கையினை பரப்புவதற்கும் அமைச்சர் றிசாட்பதுர்தீனின் அரசியலினை வேறூன்றச் செய்வதற்கும் முக்கிய பங்காற்றிவருவதாக குற்றம் சுமர்த்தப்பட்டிருந்தது. அது...
இலங்கை கிரிக்கெட் வீரர்களை ஆட்டநிர்ணயத்தில் ஈடுபடுத்த முயற்சித்த குற்றச்சாட்டில் இலங்கை அணியின் பந்து பயிற்சியாளர் அனுஷ சமரநாயக்க மற்றும் உதவிப் வலைபந்து வீச்சாளர் கயான் விஷ்மிஜித் ஆகியோரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்...
எம்.ஐ.எம்.றியாஸ்
கடந்த ஒன்பதாம் திகதி பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட,முழுமையாக பாராளுமன்றத்தையே யாப்பு சபையாக மாற்றும் பிரேரணையும், அதற்குப் பின்னரான ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் உரைகள் என்பன சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கை அரசியல் வரலாற்றில் மிக...
பௌத்த மதகுருமார்கள் குறித்து பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள சட்ட மூலத்திற்கு எதிராக பிவித்துரு ஹெல உறுமய இன்று உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்செய்துள்ளது. குறிப்பிட்டமனுவை தாக்கல்செய்த பின்னர் செய்தியாளர்களிற்கு கருத்துதெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில குறிப்பிட்ட சட்டமூலத்தை...
42 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கையின் தலைவர் ஒருவருக்கு ஜேர்மனிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் இன்று வீதி அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை...
அபு அலா
சர்வதேச முதலீட்டாளர்களைக் கவரும் வகையிலான கிழக்கின் முதலீட்டு அரங்கம் - 2016 கிழக்கு மாகாண சபையால் இரண்டாவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும். கிழக்கு மாகாணத்தில் பயன்படுத்தப்படாத வளங்களை முறையாக உபயோகித்து இந்த மாகாணத்தை...
அஹமதிய்யாக்கள் எனும் காதியானிகள் முஸ்லிம் என்ற பெயரில் தம்மை அடையாளப்படுத்தி அங்கீகாரம் பெற மேற்கொள்ளும் பகீரத முயற்சிகளுக்கு முஸ்லிம் சமூகம் எதிரானது என்றும் அதனை அனுமதிக்காது என்றும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
கொழும்பு...
தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் தேசிய இணைப்பாளராக வடமேல் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ரிஸ்வி ஜவாஹர்ஷா ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான...
ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்
VIDEO
கடந்த மஹிந்த ராஜபக்ஸ்சவின் அரசாங்கத்தின் மேல் மக்களுக்கு இருந்த நம்பிகையின்மையினை அடிப்படையாக வைத்து முதன்லாக இந்த நாட்டில் அரசாங்கம் மாற்றப்பட்டு நல்லாட்சியானது ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக முதன் முதலில்...