அரச மருத்துவ சம்மேளனத்தினர் தமக்கெதிராக வழக்கு தாக்கல் செய்தால் அதனை எதிர்கொள்ள தயார் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
மாலபே தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில் அமைச்சருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்போவதாக...
சீனாவின் மூன்று போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளன. இந்தியாவின் அதிருப்தியின் மத்தியில் இந்தக்கப்பல்கள் இன்று கொழும்பை வந்தடைந்துள்ளன.
குறித்த மூன்று கப்பல்களையும் இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.
நல்லெண்ண விஜயமாக இலங்கை வந்துள்ள இந்த மூன்று கப்பல்களும்...
மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீடடுக்கு இங்கிலாந்தில் சத்திரசிகிச்சை நடக்கிறது.
மாலைத்தீவ் முன்னாள் அதிபர் மொஹமட் நஷீட் கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தல் மூலம் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட...
காணி உறுதிப்பத்திரம் இல்லாத காணி உரிமையாளர்களுக்கு நிரந்தர காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இம்முறை வரவு செலவுத்திட்ட தீர்மானத்திற்கு அமைய 17 இலட்சம் உரிமையாளர்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளதாக காணி அமைச்சின் செயலாளர்...
புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடுகளை நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் முன்னெடுப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறுகின்றார்.
அலரி மாளிகையிலிருந்து இன்று முற்பகல் விசேட அறிவிப்பொன்றை விடுக்கும் சந்தர்ப்பத்திலேயே பிரதமர் இந்த இதனை...
இலங்கையின் அபிவிருத்தி குறித்து சர்வதேச நாடுகளின் மத்தியில் போட்டி தன்மை நிலவுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில், சுற்றுவட்ட பாதையின் நிர்மான பணிகளை ஆரம்பித்து வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே...
எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்த அரசாங்கம் இனவாத மோதல் ஒன்றை உருவாக்கி வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள முன்னணியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்சவிற்கு எதிராக தற்போதைய வெளிவிவகார அமைச்சு வழக்குத் தொடர உள்ளது.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் சீனா வழங்கிய நிதியை சிராந்தி, அரச வங்கியில் வைப்புச்...
தமது நாட்டில் சிங்கள முஸ்லிம் கலவரத்தை உருவாக்க மேற்கொள்ளும் சதி முயற்சிகளுக்கு இந்த அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்கக் கூடாதென்றும், இவ்வாறான பிரச்சினைகளை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டுமென்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத்...
கொத்தவரங்காய் சுவையான ஓர் உணவு என்பதை நாம் அறிவோம். அதில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளதை இக்கட்டுரையில் காண்போம். கொத்தவரைக் காய்க்கு சீனியவரை என்றொரு பெயரும் உண்டு. தினமும் உணவோடு கொத்தவரை பசையை...