பாரம்பரியமாக பயன்படுத்தும் முட்டை பல்புகளின் ஓளிரும் தன்மையை மேலும் மேம்படுத்த புதிய தொழில்நுட்பம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவிலுள்ள ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
முட்டை பல்புகளில் இரண்டு சதவீதமான சக்தியே ஒளியாக மாற்றப்படுகிறது, இதர சக்தி வெப்பமாக...
மேற்கு ஆப்பிரிக்காவில் இபோலா பரவல் முடிவுக்கு வந்துவிட்டது என உலக சுகாதாரக் கழகம் அறிவித்து சில மணி நேரங்களில் சியர்ரா லியோனில் மேலும் ஒருவர் இபோலாவால் உயிரிழந்ததாகத் தெரியவந்துள்ளது.
நாட்டின் வடக்கே டொங்கொலில்லி மாவட்டத்தில்...
ஹவாய் தீவுக்கூட்டங்கில் ஒன்று ஒயாஹூ. இதன் வடக்கு கடற்கரை பகுதியான ஹலெய்வா பகுதியில் அமெரிக்க கப்பற்படைக்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் இரவு நேர பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. இந்த இரண்டு ஹெலிகாப்டரிலும் தலா ஆறு...
உலகம் முழுவதும் பரவலாக அறியப்படும் அமெரிக்க டாலர் பணத்தாள்களில் அமெரிக்க அரசியல் சாசனத்துக்கு எதிராக உள்ள 'கடவுள் மீது நம்பிக்கையாக' என்ற வாசகத்தை நீக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஸ்கார்மெண்டோ பகுதியில் வசிக்கும்...
அரச காணிகளை சுமார் 25 மில்லியன் குடும்பங்கள்; சட்டவிரோதமாக கையக்கப்படுத்தி வைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள்துறை அமைச்சர் லச்மன் கிரியெல்ல இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
இந்த காணிகளை மீண்டும் அரசுடைமைக்குவதற்கான சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில்...
இலங்கை முஸ்லிம்கள் என்றுமே ஜனநாயகத்தில் நாட்டம் கொண்டவர்கள் என்றும், தென்னிலங்கையிலும், வடக்கிலும் ஆயுதப் போராட்டம் தலைதூக்கி நாட்டை சீரழித்த காலத்தில் கூட அவர்கள் எந்தப் பக்கமும் சாராது, ஜனநாயக விழுமியங்களை பேணிப் பாதுகாத்தவர்கள்.
இவ்வாறு...
தைப்பொங்கல் என்பது தேசிய நிகழ்வு. அது யாழ்ப்பாண நிகழ்வோ இந்து நிகழ்வோ அல்ல என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
தேசிய தைப்பொங்கல் பண்டிகை நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து...
ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்.
வீடியோ : கண்காட்சியின் காணொளி:- youtube.com/watch?v=HMxkzUUguTE&feature=youtu.be
பாகிஸ்தான் நாட்டின் வர்த்தகத்தினை உலகிற்கு எடுத்து காட்டும் வகையிலும் இலங்கை வர்த்தகத்திற்கும் பாக்கிச்தானின் வர்த்தகத்திற்கும் இடையிலான உறவினை மேலும் பலப்படுத்தும் முகமாக 15.01.2016 வெள்ளிக்கிழமை...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு சொந்தமான பெருமளவு தங்க நகைகள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்படும் பெலவத்தை மயில் மாளிகைக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரபல வர்த்தகர் லியனகேயிற்கு சொந்தமான அந்த...