- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் பேச்சுவார்த்தை !

  நல்லிணக்கம் மற்றும் சமாதானம் தொடர்பில் இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்புதல் ஆகிய விடயங்கள் தொடர்பில் இந்தப் பேச்சவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம்...

பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க இந்தோனேசியா உள்ளிட்ட அனைத்து சர்வதேச நாடுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: இலங்கை

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. இன்றைய தினம் காலை ஜகார்த்தாவில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக...

எதிர்கட்சிகளின் யோசனை இம்மாத இறுதியில் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும்: ராஜித

புதிய அரசியலமைப்பு சீர்த்திருத்தம் தொடர்பிலான எதிர்கட்சிகளின்  யோசனை எதிர்வரும் 26 ஆம் திகதி நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.   கொழும்பில் இன்று இடம் பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சரவை...

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை!

        இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கு இடையேயான இரு தரப்பு உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா...

இந்தோனேசியா தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம்!

  இந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தாவில் இன்று நடத்தப்பட்ட தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர். முக்கிய இடங்களில் இந்த தாக்குதல் நடைபெற்றதால் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் ஜகர்தா...

ஜனாதிபதியின் பரிந்துரைக்கமைய 55 தமிழக மீனவர்கள் விடுதலை!

இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த  55 தமிழக மீனவர்கள் இன்று வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிறைகளில் உள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிந்துரை செய்ததை அடுத்து இந்த...

அதிகப்படியான உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை வென்றெடுப்பது எங்களுடைய முக்கிய நோக்கமாக உள்ளது: சீறாஸ் மீராஸாஹிப்..

(வீடியோ).,கட்சியின் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட்டையும் இணைத்துகொண்டு கட்சியினை வழிநடாத்தி செல்வதே சிறந்த விடயமாகும்.. புதிய வர்த்தக வானிபத்துறை நிபுணத்துவ ஆலோசகர் டாக்டர் சீறாஸ் மீராஸாஹிப்.. வீடியோ டாக்டர் சிறாஸ் மீராசாஹிபுடனான நேர்காணல்:- youtube.com/watch?v=4_alPjNyhUo     எங்களது செயலாளர் நாயகமான...

உணவுகளை பச்சையாக சாப்பிடலாமா?

நோயற்ற வாழ்க்கைக்கு ஆரோக்கியமான உணவுகளும், சீரான உடற்பயிற்சியும் அவசியம். நாம் உண்ணும் உணவுகளில் சிலவற்றை சமைத்து சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிடுவதன் மூலம் முழுமையான சத்துக்களை பெறலாம். குறிப்பாக மதிய உணவில் காய்கறி...

தெற்கு சூடானில் உள்நாட்டு போர்: 14 லட்சம் மாணவர்கள் பள்ளியை விட்டு ஓட்டம்!

  ஆப்பிரிக்காவில் உள்ள சூடான் நாட்டில் இருந்து பிரிந்து 2011–ம் ஆண்டு தெற்கு சூடான் நாடு உருவானது. அதன் பிறகு நாட்டில் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டது. அரசுக்கு எதிராக கிளர்ச்சி படையினர் கடந்த 2 ஆண்டுகளாக...

பிரித்தானியாவின் அமைச்சர் ஹியூகோ ஸ்வயர் இன்று காலை இலங்கை வருகை !

  பிரித்தானியாவின் வௌிவிவகார மற்றும் பொதுநலவாய நாடுகளின் செயற்பாடுகள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் ஹியூகோ ஸ்வயர் இன்று காலை நாட்டிற்கு வருகை தந்துள்ளார். மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ள ஹியூகோ...

Latest news

- Advertisement -spot_img