- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

10 ஆண்டுகளாக மின்சார கட்டணம் செலுத்தாத நேபாளத்தின் கடைசி மன்னர் !

நேபாளத்தின் கடைசி மன்னரான ஞானேந்திர ஷா கடந்த 10 ஆண்டுகளாக மின்சார கட்டணம் செலுத்தவில்லை என மின்ஆணையம் தெரிவித்துள்ளது. மன்னராட்சி நடந்து வந்த நேபாளத்தில், மாவோயிஸ்டுகள் தலைமையில் நடந்த பெரும் போராட்டத்தின் விளைவாக அங்கு...

(வீடியோ) ஈரான் கடல் எல்லைக்குள் அத்துமீறல் : மன்னிப்பு கேட்டு சரணடைந்த அமெரிக்க வீரர்கள் !

  ஈரான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 10 அமெரிக்க கடற்படை வீரர்கள் ஈரான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். இந்தக் கைது நடவடிக்கையின் போது அவர்கள் மன்னிப்பு கேட்டு சரணடைந்த வீடியோ காட்சிகள்...

அமெரிக்காதான் பூமியிலேயே வலிமையான நாடு : பாராளுமன்றத்தில் ஒபாமா பெருமிதம் !

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் பதவிக்காலம் விரைவில் நிறைவு அடைய உள்ளது. அங்கு புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடக்கிறது. இந்த நிலையில், அமெரிக்க பாராளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில் ஒபாமா நேற்று கடைசி...

57 வருட ஒலிபரப்புச் சேவையை பாராட்டி கௌரவிப்பு !

அஷ்ரப் ஏ சமத்    ஒலிபரப்புத்துறையில் 57 வருடம் பணியாற்றிய பிரபல தொலைக்காட்சி ஒலிபரப்புச் செய்தி ஆசிரியர் திரு. எஸ்.நடராஜ ஜயரின் சேவையை பராட்டி இலங்கை ருபாவாஹினிக் கூட்டுத்தாபணத்தின் தமிழ்பிரிவின் செய்தி கொளரவித்தனர் படத்தில் தமிழ்ப் பிரிவின் செய்திப் பணிப்பாளர்...

பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன !

தைப்பொங்கள் பண்டிகையை முன்னிட்டு கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் வர்த்தக நிலையங்கள் இன்று (13.01.2016) பரிசோதனை செய்யப்பட்ட போது ஆறு வர்த்தக நிலையங்களில் இருந்து பாவனைக்குதவாத பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக...

பட்டதாரிகளை மாவட்டத்திற்குள் நியமிக்க பிரதி அமைச்சர் ஹரீஸ் நடவடிக்கை !

ஹாசிப் யாஸீன்    பயிலுநர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கொழும்பு பிரதேசத்தில் நியமிக்கப்பட்டுள்ள அம்பாறை மாவட்ட பட்டதாரிகளை சொந்த மாவட்டத்தில் நியமிக்க விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் நடவடிக்கை எடுக்கவுள்ளார்.      அம்பாறை மாவட்ட பட்டதாரிகளுக்கு பயிலுநர் பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் நேற்றுமுந்தினம் அலரி மாளிகையில் வைத்து வழங்கப்பட்டுள்ளது. இதில் நியமனம் பெற்றுள்ள அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் கொழும்பு மற்றும் அதனை அண்டியபிரதேசங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் எவரும் சொந்த மாவட்டத்தில் நியமிக்கப்படாமைவருத்தத்துக்குரிய விடயமாகும் என தெரிவித்த பிரதி அமைச்சார் ஹரீஸ், குறிப்பாக பெண்கள் ரூபா 10 ஆயிரம் கொடுப்பனவுடன் மாவட்டத்திற்கு வெளியில் கடமையாற்றுவதானது கடினமான விடயமாகும். இவ்விடயத்தில் கவனமெடுத்துள்ள பிரதி அமைச்சர் ஹரீஸ், பட்டதாரிகளை அம்பாறை மாவட்டத்திற்குள் நியமிப்பதற்கு பொது நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மதும பண்டாரவை சந்தித்து பேசவுள்ளார். நியமனம் பெற்றுள்ள அம்பாறை மாவட்ட பட்டதாரிகளின் தகவல்கள் விளையாட்டுத்துறை பிரதிஅமைச்சரின் அலுவலகத்தினால் சேகரிக்கப்படுகின்றது.  எனவே பட்டதாரி நியமனம் பெற்றவர்கள் தங்களது தகவல்களை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின்இணைப்புச் செயலாளர் எம்.எஸ்.எம்.மிஸ்பரை தொடர்பு கொண்டு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.  

இடமாற்றம் இயல்பாக இடம்பெற, அதிலும் அரசியல் வங்குரோத்துதனம் !

 பட்டதாரி பயிலுனருக்கான நியமனங்கள் வழங்கப்பட்ட நிலையில் நேற்று வழங்கப்பட்ட உரிய அமைச்சுக்குரிய பட்டதாரிகள் சென்ற வேளை அமைச்சினுடைய அதிகாரிகள் இன மத பேதமின்றி அனைவரையும் அவரவர் பிரதேசத்துக்கு வெற்றிடங்கள் உள்ள பட்சத்தில் சேவையில்...

சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கான பயிற்றுவிப்பாளராக அத்தப்பத்து!

  சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கான பயிற்றுவிப்பாளராக முன்னாள் இலங்கை அணித் தலைவர் மார்வன் அத்தப்பத்து நியமிக்கப்பட்டுள்ளார். சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட  பயிற்றுவிப்பாளராக  நியமிக்கப்பட்டமை தொடர்பில் சிம்பாப்வே கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. மாவர்ன்...

மத்தள விமான நிலையத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெற்களை நாளை அகற்ற நடவடிக்கை !

  மத்தல விமான நிலையத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெற்களை நாளை அகற்றவுள்ளதாக கிராமிய பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  இதன்படி அங்கு 4054 மெற்றிக் தொன் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக, அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.  மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட...

ஐனாதிபதி, பிரதமர் வருகையை எதிர்த்து யாழ்.நகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் !

தேசிய பொங்கல் விழாவுக்காக ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் யாழ். வருகைதரவுள்ள நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.நகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணிக்கு யாழ்.மத்திய...

Latest news

- Advertisement -spot_img