- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

கொழும்பில் பயிற்சி – சம்பளம் 10ஆயிரம் திண்டாடும் வட கிழக்கு பட்டதாரிகள் !

அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளை கொழும்பில் பட்டதாரிப் பயிலுனர்களாக பயிற்சியில் ஈடுபடுவதற்கான கடிதங்கள் அலரிமாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் வழங்கப்பட்டன. இதன்படி அரசசேவையில் 3500 பட்டதாரிகள் பயிலுனர்களாக இணைக்கப்பட்டுள்ளனர்.   இவர்களில் வடகிழக்கை சேர்ந்த பல நூற்றுக்கணக்கான...

2 பிரதான கட்சித் தலைவர்களும் புதிய அரசியலமைப்பு அவசியம் என எற்றுக்கொண்டுள்ளனர் !

இன்று அரசியலில் புதிய சிந்திப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக 2 பிரதான கட்சித் தலைவர்களும் புதிய அரசியலமைப்பு அவசியம் என எற்றுக்கொண்டுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பை...

பிரித்தானியாவின் வெளியுறவு இராஜாங்க அமைச்சர் 14ம் திகதி இலங்கை வருகிறார் !

பிரித்தானியாவின் வெளியுறவு இராஜாங்க அமைச்சர் ஹூகோ ஸ்வைர் எதிர்வரும் 14ம் திகதி இலங்கை வரவுள்ளார். இவரின் விஜயம் குறித்து ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்த போதும் அதற்கான திகதி அறிவிக்கப்படவில்லை. இந்தநிலையில் இன்று அமைச்சர் எரான் விக்கிரமரட்ன, ...

இலங்கை அணியினரின் நடத்தை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது : தயாசிறி !

நியூஸிலாந்துக்கு சுற்றுலாவை மேற்கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணி அங்கு நடந்து கொண்ட விதம் குறித்து செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர இதனை...

தேசிய வருமானத்தை 20 வீதமாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை : சுஜீவ சேனசிங்க !

பத்து வீதமாகக் காணப்படுகின்ற தேசிய வருமானத்தை 20 வீதமாக அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவயியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக்...

கல்வியமைச்சரின் ஊடகவியலாளர் மாநாடு !

  அஷ்ரப் ஏ சமத் கொழும்பு  ரோயல் கல்லுாாியில்  முதலாம் ஆண்டு மற்றும் மாணவா்கள் அனுமதியின்போது மேலதிகமாக வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு சுற்றுநிருபத்திற்கு அப்பால் புதிய மாணவா்கள் சோ்க்கப்பட்டுள்ளதை கல்வியமைச்சின் கணக்காய்வு அதிகாரிகள் கல்லுாாிக்கு  நேரடியாகச் சென்று கண்டுபிடித்ததை யடுத்து  இன்று (12)...

ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் : 48 பேர் பலி !

அண்மையில் ரமாடி நகரைக் கைப்பற்றிய ஈராக் ராணுவத்தை பழி தீர்க்கும் வகையில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலால் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நேற்று மட்டும் குறைந்தது 48 பேர் பலியாகியுள்ளனர். ஈராக் தலைநகர்...

56 ரயில் பெட்டிகள் கடந்து சென்ற போதும் தண்டவாளத்திலிருந்து உயிரோடு எழுந்த பெண் !

எதிர்பாராத விதமாக ரயில்வே தண்டவாளத்தில் மாட்டிக் கொண்ட ஒருவர் உயிர் தப்புவதே அரிதான சம்பவமாக இருக்கும் நிலையில், அரிதினும் அரிதான சம்பவம் ஒன்று மேற்கு வங்க மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.    அங்குள்ள புரூலியா நகரில் ஹிமானி...

13ஆவது திருத்தம் இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினையில் தோல்வி கண்டுவிட்டது : JVP !

13ஆவது திருத்தம் இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினையில் தோல்வி கண்டுவிட்டது என்று தெரிவித்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரிவின் சில்வா 13ஆவது திருத்தம் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வல்ல என்றும் குற்பிபட்டுள்ளார்.    நாட்டில்...

இனப் பிரச்சினைக்கு இலங்கைக்குள் ஒரு தீர்வை ஒருபோதும் பெற்றுக் கொள்ள முடியாது : சிவாஜிலிங்கம் !

இனப் பிரச்சினைக்கு இலங்கைக்குள் ஒரு தீர்வை ஒருபோதும் பெற்றுக் கொள்ள முடியாது. மூன்றாந்தரப்பு மத்தியஸ்தின் மூலமே இனப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். என வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம்...

Latest news

- Advertisement -spot_img