- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

நான்கு பேர் இணைந்து 42650 கோடி ரூபா பணத்தை கொள்ளையடித்துள்ளனர் : சதுர !

 மஹிந்த குடும்பத்தின் முக்கியஸ்தர்கள் நான்கு பேர் 42,650 கோடி ரூபாவை சுருட்டியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன பரபரப்புக் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டுவருவதில் முக்கிய பங்காற்றியவர் என்ற வகையில் நாடாளுமன்ற...

எங்கே? எப்போது? தன் தந்தை தன்னோடு அன்பாக பழகப் போகிறார் ?

இவனும் ஒரு  தந்தையா...? நாளை ஹசனிற்கு ஏ.எல் தகுதிகாண் பரீட்சை.ஓலைக் குடிசைக்குள்ளும் படித்து பட்டம் பெற்றுவிடலாம்.ஹசனின் தந்தையின் அலட்டலைக் கேட்டுக் கொண்டு ஒரு நொடியும் அவனால் படிக்க முடியவில்லை.அதுவும் ஆண்டுகள் அடுக்கடுக்காய் வரும் அரசியலை...

இந்தியக் குடியரசு தினத்தில் தமிழகத்தில் மீனவர்கள் போராட்டம்!

இந்தியக் குடியரசு தினத்தில் தமிழகத்தில் மீனவர்கள் போராட்டம் நடத்தவுள்ளதாக தெரியவந்துள்ளது.  இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாகப்பட்டினம் பகுதி மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை, விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை, இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகள்...

இலங்கைக்கு தற்போது எதிரி நாடுகள் எதுவுமில்லை : ஜனாதிபதி

இலங்கைக்கு தற்போது எந்த எதிரி நாடும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கை சகல உலக நாடுகளிடமும் தனது நட்பு கரத்தை நீடியுள்ளது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.  ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல்...

அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டுப் பேரவை நடாத்தும் ‘இனிய உறவுக்குள் இனிப்பான பொங்கல் விழா-2016’

பி.எம்.எம்.ஏ.காதர் அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டுப் பேரவை நடாத்தும் 'இனிய உறவுக்குள் இனிப்பான பொங்கல்; விழா-2016'எதிர்வரும் 2016-01-17ஆம் திகதி பி.ப. 2.30 மணிக்கு கல்முனை ஆர்.கே.எம்.பாடசாலை மண்டபத்தில் நடைபெறவுள்ளது பேரவையின் நிறுவனரும,; தலைவருமான தேசமான்ய...

ஆசிரியர் இடமாற்றங்களை குழப்பாமல் அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் : எஸ்.ஸ்ரீகிருஸ்னராஜா

  அசாஹீம்    வாகரை பிரதேச மக்களின் நலன் கருதியும் பல வருடங்கலாக அப்பகதிகளில் கஷ்டப்படும் ஆசிரியர்களின் நலன் கருதியும் செய்யப்பட்ட ஆசிரியர் இடமாற்றங்களை குழப்பாமல் அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் என்கிறார் கல்குடா வலய...

நாடளாவிய ரீதியிலுள்ள மாகாண சுகாதார அமைச்சர்களின் மாநாடு!

அபு அலா  கடந்த வருடம் மத்தியரசின் கீழ் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 185 மில்லியன் ரூபாய் பணத்துக்கான அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்ளப்படாததனால் சென்ற வருட இறுதியில் கிழக்கு மாகாண சுகாதார...

நிந்தவூர் பிரதான வீதியில் வாகன விபத்து!

சுலைமான் றாபி கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியில் (நிந்தவூர் அட்டப்பள்ளப் பிரதேசத்தில்) இன்று (11.01.2016) சற்று முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில்  மோட்டார் காரின் டயர் வெடித்ததினால் தனது கட்டுப்பாட்டை இழந்த குறித்த...

ஆற்றங்கரை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு உடனடித்தீர்வு; NFGG நடவடிக்கை!

  காத்தான்குடி ஆற்றங்கரைப் பகுதி மீனவர்களினதும், அப்பிரதேச மக்களினதும் பிரச்சினைகளை நேரில் கண்டறியும் கள விஜயம் ஒன்றினை NFGG யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் இன்று மேற்கொண்டார்.       NFGG யின்...

நிந்தவூர் பிரதேச சபை : இறைச்சிக்கடை குத்தகையில் தனிநபர் ஆதிக்கம், மக்கள் அவதி !

சுலைமான் றாபி  நிந்தவூர் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் 2016ம் ஆண்டிற்கான இறைச்சிக்கடை குத்தகையில் தனிநபர் ஆதிக்கம் நிலவி வருவதனால் அன்றாடம் இறைச்சிகளை கொள்வனவு செய்கின்ற பொது மக்கள் பல்வேறு அவதிகளை சந்தித்து வருகின்றனர்.  2016ம்...

Latest news

- Advertisement -spot_img