- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

உயிர் தியாகம் செய்யவும் தயார் : ஜனாதிபதி !

யுத்தத்தின் பின்னர் தமது பொறுப்புக்களை சரியான முறையில் நிறைவேற்றாமையே, இலங்கைக்கு எதிராக மனித உரிமை பேரவையில் பிரேரணை கொண்டு வருவதற்கு காரணம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு...

அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரதான வைபவம் !

நிஸ்மி   அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் ஜனாதிபதியாகப் பதவியேற்று ஆரம்பித்த நல்லாட்சிக்கு ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாட்சி வேண்டி நடாத்தப்படும் மத வைபவங்களும், மர நடுகை நிகழ்வும் இன்று...

றக்பி விளையாட்டை கிழக்கில் அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பம் !

எஸ்.எம்.அறூஸ் கிழக்கு மாகாணத்தில் றக்பி விளையாட்டை அபிவிருத்தி செய்து தேசிய மட்டத்தில் சிறந்த வீரர்களை உருவாக்குவதற்கான வேலைத்திட்டத்தை இலங்கை றக்பி உதைபந்தாட்ட சங்கம்   மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான...

திருடர்கள் பிடிபட்டனர் !

அசாகிம்    வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வீதியால் சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்து தங்க மாலையை பறித்துக் கொண்டு சென்ற இளைஞரையும் அதனை அடகு வைக்க உதவிய இளைஞருமாக இருவரை சம்பவம் நடந்து ஒரு மணித்தியலத்திற்குள்...

நல்லாட்சியின் ஒருவருட பூர்த்தி – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மரநடுகை !

எம்.வை.அமீர்   இலங்கை திருநாட்டில் நல்லாட்சி மலர்ந்து ஒருவருட பூர்த்தியாகியுள்ளதை  முன்னிட்டு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மரநடுகை மற்றும் சிரமதான நிகழ்வு 2016-01-08 திகதி உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் தலைமையில் பதிவாளர் எச் அப்துல் சத்தாரின் வழிநடத்தலின் கீழ் பல்கலைக்கழக பீடாதிபதிகள்,...

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருத்தரின் உடம்புகளில் ஓடும் இரத்தம் எல்லாம் ஒரே இரத்தமாகும் !

சுலைமான் றாபி மனிதனாப் பிறந்த ஒவ்வொருத்தரின் உடம்புகளில் ஓடும் இரத்தம் எல்லாம் ஒரே இரத்தமாகும். அதன் நிறமும் சிவப்பாகும். இதுதவிர இந்நாட்டில்  வேறு  இரத்தம் உள்ளவர்கள் உடனடியாக என்னை சந்திக்கவும் என கல்முனை ரன்முத்துகல...

அதாஉல்லாக்கு கட்டிய சேலை, காவியுடைகளை யாருக்கு கட்டுவீர்கள் ?

இலங்கையின் வடகிழக்கு வெளியே வாழ்கின்ற முஸ்லீம்களின் வாழ்வியல் ஒழுங்கு வடகிழக்கு முஸ்லீம்களை விடவும் வித்தியாசமானது.அதில் அவர்களது இனக்கலப்பு அமைவிடமே பெரும்தாக்கத்தை செலுத்துகிறது. இவர்கள் மிகக் கவனமாக நடந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.   பேரினவாதம் என்கின்றது...

மஹிந்த ராஜபக்ச கலந்துகொள்ளவில்லை !

ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததனை முன்னிட்டு நாடு பூராகவும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடாகி நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்வுகளில் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச கலந்துகொள்ளவில்லை என அவரது...

எவ்வளவு தொலைவிலிருந்தால் ஜுமுஆத் தொழுகைக்கு வரவேண்டும் ?

சஹிஹுல் புகாரி , பாடம் : 15 ,   எவ்வளவு தொலைவிலிருந்தால் ஜுமுஆத் தொழுகைக்கு வரவேண்டும்? யார்மீது (ஜுமுஆத் தொழுகை) கடமையாகும்? ஏனெனில் அல்லாஹ் கூறுகின்றான்: (இறை நம்பிக்கை கொண்டவர்களே!) ஜுமுஆவுடைய நாளில்...

புதிய அரசியல் சாசனத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படாது !

புதிய அரசியல் சாசனத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படாது எனவும் சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு ஊடகமொன்று அரசாங்கத் தகவல்களை ஆதாரம் காட்டி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. புதிய அரசியல் சாசனம் புலம்பெயர்...

Latest news

- Advertisement -spot_img