ஈரான் உடனான தூதரக உறவுகளை துண்டித்துக்கொள்ளும் விதமாக அந்நாட்டிற்கான தனது தூதரை திரும்ப அழைப்பதாக கட்டார் அறிவித்துள்ளது.
முன்னதாக சவுதி அரேபியாவில், அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வந்த, ஷியா பிரிவு மதகுரு உட்பட,...
ஜப்பானில் உள்ள ரோஷிமாவில் இரண்டாம் உலக போரின்போது 1945-ம் ஆண்டு, ஆகஸ்டு 6-ந் தேதி அமெரிக்கா போட்ட ‘லிட்டில் பாய்’ (சின்னப்பையன்) என்னும் அணுகுண்டை உலகம் எளிதில் மறந்து விடாது. இந்த அணுகுண்டால்,...
நோர்வே - இலங்கை இடையே மீண்டும் அரசியல் உறவுகளை மீளப்புதுப்பித்துக்கொள்ளும் நோக்குடன் நோர்வே வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரெண்ட் ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று கொழும்பு வருகின்றார்.
2005ம் ஆண்டுக்குப் பின்னர் நோர்வே...
றியாஸ் ஆதம்
முஸ்லிம் சமூகத்தினுடைய அரசியல் உரிமைகளையும், அபிலாசைகளையும் வென்றெடுப்பதற்கு முஸ்லிம் அரசியல் தலைவர்கள் கட்சி பேதங்களை மறந்து ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் தெரிவித்தார்.
ஏறாவூர்...
ஒவ்வொரு தனிமனிதனின் எதிர்காலம் குறித்து சிந்திக்காமல் நாட்டின் எதிரகாலம் குறித்தே சிந்திக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தான் ஜனாதிபதியாக பதவியேற்று ஒருவருடம் பூர்த்தியாகின்ற இந்த சந்தர்பபத்தில் தன்னை சந்திக்கின்ற ஊடகவியலாளர்கள்...
வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்கு எவரும் ஏற்பாடு செய்யவில்லை என்றும் அதற்கு ஆதரவு வழங்கப்பட மாட்டாது என்றும் வடமாகாண கடற்றொழில் அமைச்சர் பா. டெனிஸ்வரன் தெரிவித்துளளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்...
ஹாசிப் யாஸீன்
மாளிகைக்காடு மத்தி அல்-அறபா இயந்திப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகளுக்கும் பிரதி அமைச்சர்ஹரீஸூக்குமிடையிலான கலந்துரையாடல் புதன்கிழமை (06) மீனவ சங்க காரியாலயத்தில் இடம்பெற்றது.
இதன்போது மீனவ சங்க தலைவர் எம்.எம்.ஆதம்பாவாவினால் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், உறுப்பினர்களுக்கான வாழ்வாதார உதவிகள் மற்றும் சங்கத்தின் தேவைகள் பற்றி பிரதி அமைச்சரின்கவனத்திற்கு கொண்டு வந்ததுடன் மகஜர் ஒன்றினையும் வழங்கி வைத்தார்.
மேற்படி சங்கத்தினதும், சங்க உறுப்பினர்களினதும் தேவைகளை நிறைவேற்றித் தருவதாக பிரதி அமைச்சர்ஹரீஸ் உறுதியளித்ததார்.
கடந்த தேர்தலில் பல சவால்களுக்கு மத்தியில் சாய்ந்மருது, மாளிகைக்காடு மீனவ சமூகத்தினர்என்னையும், கட்சியையும் நம்பி வாக்களித்தமைக்கு நானும் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமும் நன்றியுடையவர்களாக இருப்போம் எனவும் தெரிவித்தார்.
இந்த ஆண்டில் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்வதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்தின் கன்னி வரவு செலவுத் திட்ட யோசனை இந்த ஆண்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
எனவே, இந்த ஆண்டு அமைச்சரவையில்...
புலம்பெயர்ந்த விடுதலைப் புலிகளை திருப்திப்படுத்துவதற்காகவே ஊடகவியலாளர் எக்னெலிகொட கடத்தல் சம்பவம் தொடர்பில் இராணுவப் புலனாய்வாளர்களை அரசாங்கம் தடுத்து வைத்துள்ளது என்று விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த இராணுவ...
அரசாங்க நிதியில் துஷ்பிரயோகம் செய்துள்ள வீடமைப்புத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சமுர்த்தி அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அகில இலங்கை சமுர்த்தி அதிகாரிகள் சங்கம் நேற்று பத்தரமுல்லையில்...