- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

இலங்கை வர உள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர்!

இந்தியா-இலங்கை உறவு, இலங்கை தமிழர்களின் மறு குடியேற்ற பிரச்சினை, ராணுவ முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் பிரச்சினை ஆகியவை பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இலங்கை வர உள்ளார்.  அதற்கு...

வியக்கத்தக்க இந்தியா-வின் புதிய தூதர் அமித்தாப் பச்சன்?

   இந்திய சுற்றுலாத்துறையை பிரபலப்படுத்தும் நோக்கில் வியக்கத்தக்க இந்தியா (incredible india) என்ற பிரச்சார திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் விளம்பர தூதராக பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று மத்திய...

நல்லாட்சி அரசாங்கத்தின் ஓர் ஆண்டு பூர்த்தியையொட்டி இன்று மட்டக்களப்பில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு !

    பழுலுல்லாஹ் பர்ஹான்   ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று நல்லாட்சி அரசாங்கத்தின் ஓர் ஆண்டு பூர்த்தியையொட்டி,  நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லாசி வேண்டி, மட்டக்களப்பு மாவட்டத்தில் சமய அனுஷ்டானங்களும் மர நடுகை நிகழ்வுகளும்  இன்று வெள்ளிக்கிழமை (08)...

மேய்ச்சல்தரை தொடர்பில் நடவடிக்கை -பொலிஸ் மா அதிபர் கிழக்கு அமைச்சருக்கு கடிதம்!

  பழுலுல்லாஹ் பர்ஹான்   மட்டக்களப்பு மாவட்ட மேய்ச்சற்தரைப் பிரச்சினை தொடர்பில் மாகாண விவசாய அமைச்சர் பொலிஸ் மா அதிபர் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதேச செயலகங்களில் நடைபெற்ற விவசாயக் கூட்டங்களின்...

தப்பித்து செல்லவும் முடியாமல், வாழவும் முடியாமல் இருதலை கொல்லிகளாக வாழ்ந்து வரும் சிரிய மக்கள் !

  சிரியாவில் நிலவிவரும் உள்நாட்டுப்போர் காரணமாக அதிகமாக பாதிக்கப்படுவது அப்பாவி மக்களே. ஒருபுறம் ஐஎஸ் தீவிரவாகதிகள் போரிட்டு வருகிறார்கள், மறுபுறம் சிரிய ஜனாதிபதிக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் கிளர்ச்சியாளர்கள் போரிட்டு வருகின்றனர். இந்த குண்டுவீச்சு தாக்குதலால், பாதிக்கப்படும்...

பிரித்தானிய குட்டி இளவரசர் ஜோர்ஜ் முதல் முறையாக பள்ளிக்கு சென்ற புகைப்படம் தாயாரால் வெளியிடப்பட்டுள்ளது !

  பிரித்தானிய குட்டி இளவரசர் ஜோர்ஜ் முதல் முறையாக பள்ளிக்கு சென்ற புகைப்படத்தை அவரது தாயார் கேட் மிடில்டன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். பிரித்தானியா இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் தம்பதியினரின் மூத்த மகன்...

மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் கோத்தபாயவை சேர்த்துக் கொள்ள நடவடிக்கை!

மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் தற்போது தமது அமைப்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனடிப்படையில் பல சுற்றுப்பேச்சுகள் இடம்பெற்றுள்ளன.  கோத்தபாய அரசியலில் முன்னிலையாக வரும் நிலையில் மஹிந்த ராஜபக்ச...

டொல்ஃபி என்ற கருவியின் வரவால் இனி வாஷிங் மெஷினுக்கு ஓய்வு !

  டொல்ஃபி என்ற கருவியின் வரவால் இனி வாஷிங் மெஷினுக்கு (சலவை இயந்திரம்) வேலை இருக்கப் போவதில்லை. சோப் அளவில் மிகச் சிறியதாகவும் கையடக்கமாகும் எடுத்துச் செல்ல வசதியாகவும் இருப்பதால் இந்தக் கருவி வாஷிங் மெஷினின்...

பதன்கோட் தாக்குதல் சம்பவம்: நவாஸ் ஷெரீப் தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம்!

பதன்கோட் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையில் இன்று இஸ்லமாபாத்தில் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது.  பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானத் தளத்திற்குள் புகுந்த பயங்கரவாதிகள் கடந்த 2ந்தேதி முதல்...

துப்பாக்கி கட்டுப்பாடு: ஒபாமாவுக்கு குடியரசு கட்சி வேட்பாளர் கடும் எதிர்ப்பு!

  அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்தில் கட்டுப்பாடுகள் கொண்டு வர புதிய சட்ட விதிமுறைகள் உருவாக்கப் போவதாகவும், இதை தனது சிறப்பு அதிகாரத்தை கொண்டு நிறைவேற்றப் போவதாகவும் அதிபர் ஒபாமா கூறி இருந்தார். இதற்கு குடியரசு கட்சி...

Latest news

- Advertisement -spot_img