அசாஹீம்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மாஞ்சோலை பதுரியாநகர் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட கேணியில் விழுந்து இரண்டு சிறுவர்கள் மரணமடைந்த சம்பவம் இன்று (04.01.2016) மாலை இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ்...
சுலைமான் றாபி
"சிங்க இரத்தம்" எனும் பெயரைக் கேட்கும் போதே மனதிற்குள் ஒரு அருவருப்புத் தோன்றுகிறது. மனிதனில் உடம்பில் ஓடும் இரத்தம், நிறம் எல்லாம் ஒன்றுதான். ஆனால் அந்த இரத்தத்தினை மட்டும் பிரித்து அதற்கு...
ஷியா பிரிவு மதகுரு உள்ளிட்ட 47 பேருக்கு மரணதண்டனை அளிக்கப்பட்டதை தொடர்ந்து, சவுதி அரேபியா- ஈரான் இடையே பிரச்சனை வலுத்து வருகிறது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே பிரச்சனையை தீர்க்க நடுவராக செயல்பட தயார்...
அனைத்து அரச நிறுவனங்களின் தலைமையகமான ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றுகின்ற அனைவரும் ஊழல், வீண்விரயம் என்பவற்றை தவிர்த்து மக்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வருட ஆரம்பத்தில் வடமத்திய மாகாணத்தில்...
சதொச விற்பனை நிலையங்களில் அரச ஊழியர்களுக்கு நிவாரண விலையில் பொருள் கொள்வனவு செய்ய திட்டங்கள் வரையப்படும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
அதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர்...
எகிப்தில் வடக்கு சினாய் தீபகற்ப பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் மீது ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. அங்குள்ள முக்கிய நகரங்களான ரயி, ஷேக் ஷவாயத் மற்றும் அல் – ஆரீஷ் ஆகிய நகரங்களில்...
ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ்.தீவிரவாதிகள் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக திகழ்கின்றனர். தங்களிடம் பிடிபடும் பிணைக்கைதிகளை கொடூரமான முறையில் கொலை செய்து வீடியோ மூலம் அச்சுறுத்தி வருகின்றனர்.
சிறிது காலமாக கொலை...
நாடு இரண்டாக பிளவடையக் கூடிய அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் புதிய அரசியல் சாசனமானது ஆபத்தானது என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய இலங்கை மற்றும் பௌத்த மதத்திற்காக முன்னுரிமை...
எதிர்வரும் 8ஆம் திகதி ஜனாதிபதியின் ஓராண்டு பதவிக்கால பூர்த்தியினை முன்னிட்டு எந்தவித இசை நிகழ்ச்சிகளும் இடம்பெறாது என வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கட்டுவன பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட...
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் மேலும் 9 கட்சிகள் இணையவுள்ளதாக பல்வேறு வதந்திகள் வெளிவருகின்றமை தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர...