- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ரஜினிகாந்த் கூறியதால் ரோபோட் படத்தில் கிடைத்த வில்லன் வேடத்தை ஏற்றுக்கொள்ளவில்லை: அமிதாப் பச்சன்

  பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பில் தயாராகியுள்ள ‘வசிர்’ திரைப்படத்தின் அறிமுக விழா மும்பையில் நேற்றிரவு நடைபெற்றது. இந்த விழாவின்போது அமிதாப் பச்சன் சிறப்பு பேட்டிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, விழா...

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல்!

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  ஆப்கானின் மசார்-ஐ.ஷரிப் நகரத்தில் உள்ள இந்திய தூரகத்தின் மீது இன்று மாலை முதல் தீவிரவாதிகள் தாக்குதல்...

ஒபாமாவின் கியூபா பயணம் எப்போது? – அமெரிக்கா தகவல்!

அமெரிக்கா, கியூபா ஆகிய 2 நாடுகள் இடையே அரை நூற்றாண்டு காலமாக பகைமை நிலவி வந்தது. இப்போது அவ்விரு நாடுகள் பகைமைக்கு விடை கொடுத்துவிட்டு உறவுக்கு நட்புக்கரம் நீட்டி உள்ளன. தூதரக உறவும்...

பிரித்தானியா அமைச்சர் ஹுகோ ஸ்வைரி அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் !

பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலக இராஜாங்க அமைச்சர் ஹுகோ ஸ்வைரி அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அவரின் இந்த விஜயத்தின் போது அரசாங்கம் மற்றும் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களுடனும் சந்திப்புக்களை நடத்தவுள்ளார்.  கடந்த...

முதற்தடவையாக மட்டு- ஊடகவியலாளர்களுக்கு மாவட்டத்தில் தனியார் பஸ்களில் பயணம் செய்யக் கூடிய இலவச பஸ் போக்குவரத்து அனுமதி அட்டை வழங்கி வைப்பு!

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதற்தடவையாக ஊடகவியலாளர்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் தனியார் பஸ்களில் பயணம் செய்யக் கூடிய இலவச பஸ் போக்குவரத்து அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேற்படி இலவச பஸ் போக்குவரத்து அனுமதி அட்டை வழங்குமாறு...

சமூக நலன் பேணும் அமைப்பின் 6வது மனித நேயம் பேணும் இரத்ததான முகாம் !

  பழுலுல்லாஹ் பர்ஹான்   மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்தவரும்  (Movement For Social Wellness)எனும்  சமூக நலன் பேணும் அமைப்பின் 6 வது மனித நேயம் பேணும் இரத்ததான முகாம் 03-01-2016...

சவுதி தூதரகத்தின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்: ஈரானில் 40 பேர் கைது!

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள சவுதி தூதரகம் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஷியா பிரிவு தலைவர்  நிம்ர்...

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை காலை விஷேட உரை!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை காலை 09.30 அளவில் அலரி மாளிகையில் வைத்து விஷேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக, பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  அத்துடன் தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு லண்டன் சென்றிருந்த...

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக திலங்க சுமதிபால தெரிவு!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக திலங்க சுமதிபால தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  இன்று காலை இடம்பெற்ற கிரிக்கெட் நிறுவனத்துக்கான தேர்தலில் அவர் 88 வாக்குகளைப் பெற்றார்.  மேலும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நிஷங்க ரணதுங்க 56 வாக்குகளை...

இலங்கை கிரிக்கெட் நிறுவன உப தலைவர்கள் தெரிவு !

இலங்கை கிரிக்கெட் நிறுவன உப தலைவர்களாக ஜெயந்த தர்மதாச மற்றும் கே.மதிவாணன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.  இன்று இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கான தேர்தலில், உப தலைவர் பதவிக்காக போட்டியிட்ட, ஜெயந்த தர்மதாச 102...

Latest news

- Advertisement -spot_img