அஷ்ரப் ஏ சமத்
அகில இலங்கை முஸ்லீம் கல்விமாநட்டினால் இன்று (31) முழு நாள் முஸ்லீம்
கல்விப் பிரச்சினைகள் பற்றி ஆராய்ச்சியும் அதற்கான தீா்வு காணல் அது
சம்பந்தமான ஒரு முழுமையான அறிக்கை சமா்ப்பித்தல். நிகழ்வு கொழும்பு
ரேனுகா...
அசாஹீம்
மாற்றத்தின் மூலம் நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற இந்த அரசாங்கத்திலே பொது மக்களும் தங்களது மன நிலையில் மாற்றத்தினை கொண்டுவர வேண்டும் என்று கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
கோறளைப்பற்று...
தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும் என விடாப்பிடியாக நின்று அந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர உதவியவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் மட்டுமே என உயர் கல்வி...
எப்.முபாரக்
திருகோணமலை மாவட்டத்தில் நெல் அறுவடைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் நெல்லின் விலை குறைந்த நிலையில் காணப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இம்மாவட்டத்தின் கந்தளாய், தம்பலகமம், கிண்ணியா மற்றும் மூதூர் பிரதேசங்களில்...
முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஸவை பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக ஷிரந்தி ராஜபக்ஸவை நாளை (01) ஆஜராகுமாறு...
அமெரிக்காவில் பொருளாதார சூழ்நிலை மாறிவரும் நிலையில் அங்குள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கணிணி அறிவியலை ஒரு அடிப்படை திறனாகவே பயிற்றுவிக்கப்பட வேண்டும். குறிப்பாக, பெண் குழந்தைகள், சிறுபான்மையின மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற தகுதியாக இருக்கும்...
பெப்ரவரி 01 ஆம் திகதி தனது கடைமைகளை போர்ட் பொறுப்பேற்கின்றார். 45 மாதங்களுக்கு குறித்த பதவியினை இவர் வகிக்கவுள்ளார். கடந்த வருடமே இவர் இந்த பதவியை பொறுபேற்க இருந்த போதும் இலங்கை கிரிக்கெட்...
அம்பலவானர் நடேஷ் -சாவகச்சேரி
இலங்கை வாழ் தமிழ் பேசும் சமுகத்தின் நலன் தொடர்பில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் விடுத்த அழைப்பு தொடர்பில் முகா தரப்பினர் தெரிவித்து வரும் கருத்துக்கள் தமிழ் பேசும் மக்கள்...
நல்லாட்சி பற்றி பேசி ஆட்சிக்கு வந்தவர்கள் சர்வாதிகாரி ஹிட்லரை விடவும் மோசமாக நடந்து கொள்கின்றனர் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித்த ராஜபக்ச...
முழுக்குடும்பத்தையும் கைது செய்து, அதுவும் போதாது என்று என்னை சிறையில் அடைத்தாலும் 1936 இலிருந்து வந்த அனுபவமும் முதிர்ச்சியும் ராஜபக்ஸ குடும்பத்திற்கு இல்லாது போகாது.
யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்டு பரபரப்பு அடங்குவதற்குள் மகிந்த...