- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

டிஜிட்டல் இந்தியா திட்டம் சேவை வழங்கும் திட்டமாக இருக்க வேண்டும் : ராகுல் காந்தி !

டிஜிட்டல் இந்தியா திட்டம் பெருநிறுவனங்களின் அலங்காரத்திட்டமாக இருக்க கூடாது என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து ராகுல்காந்தி கூறியதாவது:- டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்து இணையதள பக்கங்களையும் காண வழி...

நாடு முழுவதும் 2½ கோடி வழக்குகள் தேக்கம் !

நாடு முழுவதும் உள்ள கீழ்க்கோர்ட்டுகளில் 2½ கோடி வழக்குகள் தேங்கி கிடப்பதாக மத்திய சட்ட அமைச்சகம் தகவல் வெளியிட்டு உள்ளது. இந்தியா முழுவதும் உள்ள கீழ்க்கோர்ட்டுகள், ஐகோர்ட்டுகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டுகளில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட...

தென்சீனக் கடலில் அமெரிக்கா போர்க்கப்பல் ஆபத்தான நடவடிக்கை : சீனா கடும் எச்சரிக்கை !

  சீனாவை ஒட்டி உள்ள தென் சீன கடல் பகுதியில் ஏராளமான தீவுகள் உள்ளன. இவற்றில் சில தீவுகள் ஜப்பானிடம் இருக்கின்றன. அவற்றுக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. மேலும் இந்த பகுதியில் ஒரு...

மயில் ஆட மரம் அசையும், “தலைமைப் பதவியை எனது நப்ஸ் கேட்கின்றது” !

  - அபூஷெய்த் -   றிஷாட் - அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதான கபினட் அமைச்சர். வடபுலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரேயொரு கபினட் அமைச்சரும் கூட....

முதன்முதலாக மசூதிக்கு செல்லும் அமெரிக்க அதிபர் ஒபாமா !

    முஸ்லிம்கள் அனைவரையுமே தீவிரவாதிகளாக சித்தரிப்பதை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் மத்திய அட்லாண்டிக் பிரதேசத்தில் அமைந்துள்ள மேரிலாந்து மாநிலத்தில் உள்ள பாட்லிமோர் நகருக்கு விரைவில் சென்று அங்கு பெரும்பானமையாக வாழும் இஸ்லாமிய மக்களை அங்குள்ள...

களுவிதாரன ஆசிய கிரிக்கெட் தொடருக்கான ஆசிய கிரிக்கெட் பேரவையின் தொழில்நுட்ப குழுவில் நியமனம் !

    இலங்கை கிரிக்கெட் ஏ அணியின் முன்னாள் தலைவரான ரொமேஷ் களுவிதாரன ஆசிய கிரிக்கெட் தொடருக்கான ஆசிய கிரிக்கெட் பேரவையின் தொழில்நுட்ப குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சரின் வேண்டுகோளுக்கு அமைவாக ஆசிய கிரிக்கெட் பேரவையின் பொறுப்பை...

யூரோப் 2 சுற்றுலா பயணிகள் கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை!

650 பயணிகளுடன் அதிசெகுசு கப்பலொன்று அம்பாந்தோட்டை மாகம்புர மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது. யூரோப் 2 சுற்றுலா பயணிகள் கப்பலே இவ்வாறு அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  சர்வதேச நாடுகளுக்கு சுற்றுப்...

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக் கொள்வதற்கு தனது கணவர் தயாரில்லை: அனோமா பொன்சேகா

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக் கொள்வதற்கு தனது கணவர் தயாரில்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார். மறைந்த அமைச்சர் எம்.கே.ஏ.டீ.எஸ். குணவர்தனவின் இடத்திற்கு சரத் பொன்சேகா நியமிக்கவுள்ளதாக...

மகனைக் காண சிறைச்சாலைக்குச் சென்ற மகிந்த !

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மகன் யோசித்த ராஜபக்ஷவை பார்க்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கு இன்று சென்றார்.  இன்று பகல் அவர் அங்கு சென்றதாகவும், இவருடன் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினரும்...

அம்பாறை பிராந்திய ஈமானிய எழுச்சி மாநாடு!

  றிசாத் ஏ காதர்   றாபிதது அஹ்லிஸ் ஸூன்னா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட அம்பாரை பிராந்திய ஈமானிய எழுச்சி மாநாடு நேற்று (2016.01.30) சனிக்கிழமை மருதமுனை மஸ்ஜிதுல் அக்பர் பள்ளிவாசலில் அமைப்பின் செயலாளர் அஷ்ஷேஹ் றியாழ்...

Latest news

- Advertisement -spot_img