ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவுபடுவதைத் தடுக்கும் நோக்கில் மஹிந்த தரப்பு அணியுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படவுள்வதற்கு அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சுதந்திரக் கட்சியின் பொருளாளர், அமைச்சர்...
இலங்கையுடன் சுதந்திர வர்த்தக உடன்பாடு செய்து கொள்வது தொடர்பாக அடுத்த ஆண்டு பேச்சு நடத்தப்படும் என சீன வர்த்தக அமைச்சர் கோ ஹுசெங் தெரிவித்துள்ளார்.
சீனாவின் சின்ஹூவா செய்தி நிறுவனத்திற்கு கருத்து வெளியிட்ட அவர்,
பூகோள...
ஜனவரி மாதம் முதலாம் வாரத்தை, நல்லாட்சி வாரமாக அனுஷ்டிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த...
இலங்கையை தரமான மருத்துவ சிகிச்சைக்கான சுற்றுலாத்தலமாக மாற்றியமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென்று அமைச்சர் ஜோன் அமரதுங்க வலியுறுத்தியுள்ளார்.
எதிர்வரும் காலங்களில் இதற்கான நடவடிக்கையை பல்வேறு தரப்பினருடன் இணைந்து சுற்றுலாத்துறை அமைச்சு மேற்கொள்ளவுள்ளது.
சுற்றுலா அபிவிருத்தி மற்றும்...
பாரிஸ் தாக்குதலில் நேரடி தொடர்புடைய ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தினை சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவர் சிரியாவில் நடத்தப்பட்டு வரும் வான்வெளி தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து பாக்தாத்தில்...
வடமேற்கு பாகிஸ்தானில் இன்று தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
கைபர் பாக்துன்க்வா மாகாணம் மர்தான் நகரில் தேசிய தரவுத்தள அலுவலகம் உள்ளது. இங்கு அரசுத் துறை சார்ந்த அடையாள அட்டை...
துருக்கி கடற்கரையில் உயிரிழ்ந்த நிலையில் கரை ஒதுங்கிய சிரிய அகதி குழந்தையான ஐலனின் புகைப்படம், மொத்த உலகத்தின் மனசாட்சியை உலுக்கியதை யாரும் மறந்திருக்க முடியாது.
சிரியாவில் நடைபெற்றுவரும் கொடூரமான உள்நாட்டு போர் காரணமாக இந்த...
ஹாசிப் யாஸீன்
நகர அபிவிருத்தி அமைச்சர் ரவூப் ஹக்கீம் வழங்கிய வாக்குறுதி, உறுதிமொழிகளை கவனத்தில் கொள்ளாமல் கல்முனை அபிவிருத்தித் திட்டத்தை எதிர்த்து சில அரசியல் சக்திகள் கல்முனை வாழ் தமிழ் சமூகத்தை தூண்டிவிட்டு ஆர்ப்பாட்டத்தை...
அசாஹீம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் புகையிரத்தில் மோதுண்டு யானை ஒன்று உயிர் இழந்த சம்பவம் இன்று (29.12.2015) அதிகாலை இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் புணானை...
ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்
வாழைச்சேனை நாவலடி, வாகனேரி ,புனானை ஆகிய பிரதேசங்களில் வனபரிபாலன தினைக்களத்திற்குச் சோந்தமான அரச காணிகளை அத்துமீறிய பொது மக்கள் தம்மகப்படுத்துவது தொடர்பில் மட்டகளப்பு மாவட்டத்திலுள்ள அரசியல்வாதிகள் சிலர் ஜனாதிபதிக்கு அணிலை...